செங்கல்பட்டு

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
பழுது நீக்கப்பட்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
28 Feb 2022 5:30 PM IST
வழிப்பறியில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; தாம்பரம் மாநகர கமிஷனர் உத்தரவு
வழிப்பறியில் கைதான 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் மாநகர கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
28 Feb 2022 5:15 PM IST
ஆஸ்பத்திரிகளில் தனது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி கலெக்டர்கள் விழிப்புணர்வு
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆஸ்பத்திரிகளில் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்கள் தங்களது குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
28 Feb 2022 4:52 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 55 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 55 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
27 Feb 2022 8:27 PM IST
ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பம்புகள்: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
27 Feb 2022 8:02 PM IST
சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிங்கப் பெருமாள் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Feb 2022 7:25 PM IST
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.7½ லட்சம் பணம் பறிமுதல்
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.7½ லட்சம் பணம் பறிமுதல் செய்தனர்.
26 Feb 2022 5:55 PM IST
செங்கல்பட்டு மாமண்டூர் பாலாற்று பழைய பாலத்தில் போக்குவத்து தொடக்கம்
செங்கல்பட்டு மாமண்டூர் பாலாற்று பழைய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. மற்றொரு பாலத்தில் சீரமைப்பு பணி ஆரம்பித்துள்ளது.
26 Feb 2022 5:18 PM IST
தாம்பரம் மாநகராட்சியில் மண்டல தலைவா் பதவியை கைப்பற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே போட்டி
தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்ற நிலையில், மண்டல தலைவா் பதவியை கைப்பற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
26 Feb 2022 3:47 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,384 சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,384 சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படுவதாக வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
25 Feb 2022 5:39 PM IST
சமூக வலைத்தளத்தில் இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட வாலிபர் கைது
சமூக வலைத்தளத்தில் இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட வாலிபரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
25 Feb 2022 4:42 PM IST
இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
24 Feb 2022 7:25 PM IST









