செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி; வடமாநில சிறுவன் கைது
காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
7 March 2022 4:10 PM IST
தாம்பரத்தில் தடையை மீறி அணிவகுப்பு; பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது
தாம்பரத்தில் தடையை மீறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஊர்வலம் செல்ல முயன்றனர். இதனால் அமைப்பை சேர்ந்த பெண்கள் உள்பட 2,500 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 March 2022 3:44 PM IST
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவர் மாமல்லபுரம் வருகை
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவர் மாமல்லபுரத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
6 March 2022 6:35 PM IST
மின்கம்பி உரசி லாரி தீப்பிடித்து டிரைவர் உடல் கருகி சாவு
மின்கம்பி உரசி கன்டெய்னர் லாரி தீப்பிடித்து டிரைவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
6 March 2022 5:48 PM IST
முகவரி கேட்பது போல் நாடகமாடி பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
செங்கல்பட்டு அருகே முகவரி கேட்பது போல் நாடகமாடி பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4 March 2022 5:13 PM IST
செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 March 2022 4:27 PM IST
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
4 March 2022 4:15 PM IST
பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி கவர்னர்
பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
4 March 2022 3:29 PM IST
உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
3 March 2022 6:25 PM IST
மயான கொள்ளை திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புது மாம்பாக்கம் குருகுலம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் நாககன்னி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று முன்தினம் லிங்கேஸ்வரருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.
3 March 2022 6:19 PM IST
ஆராய்ச்சியாளர்களுக்கு சான்றிதழ்
எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு சிறப்பு மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு அமைக்க அரசின் நிதி பெற காரணமாக விளங்கிய டாக்டர் சத்யஜித் மகோபத்ராவை பாராட்டி விருது வழங்கினார்.
3 March 2022 6:00 PM IST
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் நகராட்சி கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்று கொண்டனர்.
3 March 2022 5:48 PM IST









