செங்கல்பட்டு

பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்புகலெக்டர் தகவல்
பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
18 Aug 2023 1:48 PM IST
கூடுவாஞ்சேரி காயரம்பேட்டில் பகலில் கொத்தனார் வேலை; இரவில் திருட்டு - வாலிபர் கைது
கூடுவாஞ்சேரி காயரம்பேட்டில் பகலில் கொத்தனார் வேலையுடன் இரவில் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
18 Aug 2023 1:30 PM IST
மதுராந்தகம் அருகே கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 3 பேர் பலி
மதுராந்தகம் அருகே ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்தபோது கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள்.
17 Aug 2023 3:22 PM IST
குடிநீர், சாலை வசதி செய்துதர கோரி செங்கல்பட்டு மாவட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
குடிநீர், சாலை வசதி செய்துதர வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
17 Aug 2023 3:12 PM IST
குண்டூர் ஏரி புனரமைக்கும் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
குண்டூர் ஏரி புனரமைக்கும் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
17 Aug 2023 2:40 PM IST
மாமல்லபுரம் கடற்கரை சாலையில் பெண் வியாபாரியை கத்தியால் வெட்டிய பெண் கைது
கடை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் வியாபாரியை கத்தியால் வெட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.
17 Aug 2023 2:17 PM IST
ஊரப்பாக்கத்தில் லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி 2 என்ஜினீயர்கள் பலி
ஊரப்பாக்கத்தில் லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி 2 என்ஜினீயர்கள் பலியானார்கள்.
17 Aug 2023 2:14 PM IST
கல்பாக்கம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி
கல்பாக்கம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் பரிதாபமாக இறந்தார். வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Aug 2023 1:55 PM IST
கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 3 பேர் பலி
மதுராந்தகம் அருகே ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்தபோது கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள்.
17 Aug 2023 1:41 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா - 285 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
சுதந்திர தின விழாவையொட்டி 285 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
16 Aug 2023 3:10 PM IST
சாலையில் குறுக்கே மாடு வந்ததால் தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து காவலாளி பலி
மறைமலைநகரில் சாலையில் குறுக்கே திடீரென மாடு வந்ததால் தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து அதில் பயணம் செய்த காவலாளி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
16 Aug 2023 3:00 PM IST
போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை
அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
16 Aug 2023 2:35 PM IST









