செங்கல்பட்டு



கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் தற்கொலை; உடல் உறுப்புகளை தானம் செய்யும் படியான உருக்கமான கடிதம் சிக்கியது

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் தற்கொலை; உடல் உறுப்புகளை தானம் செய்யும் படியான உருக்கமான கடிதம் சிக்கியது

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் உறுப்புகளை தானம் செய்யும் படியான உருக்கமான கடிதம் சிக்கியது.
12 Aug 2023 3:44 PM IST
திருப்போரூர் அருகே 6-ம் வகுப்பு மாணவனை மிரட்டி 8 பவுன் நகை பறிப்பு - 10-ம் வகுப்பு மாணவன் கைது

திருப்போரூர் அருகே 6-ம் வகுப்பு மாணவனை மிரட்டி 8 பவுன் நகை பறிப்பு - 10-ம் வகுப்பு மாணவன் கைது

திருப்போரூர் அருகே 6-ம் வகுப்பு மாணவனை மிரட்டி நகை பறித்த வழக்கில் 10-ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
12 Aug 2023 3:42 PM IST
கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9½ கோடியில் கருங்கற்கள் கொட்டி தடுப்புகள் அமைக்கும் பணி தொடக்கம்

கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9½ கோடியில் கருங்கற்கள் கொட்டி தடுப்புகள் அமைக்கும் பணி தொடக்கம்

கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9½ கோடியில் கருங்கற்கள் கொட்டி தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
11 Aug 2023 3:47 PM IST
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
11 Aug 2023 3:07 PM IST
பெண் குழந்தைகள் திட்டத்தில் உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் அரசு ஊழியர் கைது

பெண் குழந்தைகள் திட்டத்தில் உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் அரசு ஊழியர் கைது

பெண் குழந்தைகள் திட்டத்தில் உதவித்தொகை வழங்க ரூ.1,800 லஞ்சம் வாங்கிய பெண் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
11 Aug 2023 2:33 PM IST
எஸ்.ஆர்.எம். குளோபல் ஆஸ்பத்திரி சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை

எஸ்.ஆர்.எம். குளோபல் ஆஸ்பத்திரி சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை

எஸ்.ஆர்.எம். குளோபல் ஆஸ்பத்திரி சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
10 Aug 2023 3:14 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாய நில பத்திரப்பதிவில் உள்ள குறைகளுக்கு தீர்வு காண சிறப்பு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாய நில பத்திரப்பதிவில் உள்ள குறைகளுக்கு தீர்வு காண சிறப்பு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாய நில பத்திரப்பதிவில் உள்ள குறைகளுக்கு தீர்வு காண சிறப்பு கூட்டம் நாளை கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
10 Aug 2023 2:48 PM IST
நெம்மேலியில் ரூ.4,276 கோடியில் கடல்நீர் சுத்திகரிப்பு 3-வது ஆலை

நெம்மேலியில் ரூ.4,276 கோடியில் கடல்நீர் சுத்திகரிப்பு 3-வது ஆலை

நெம்மேலியில் கடல்நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்கும்ஆலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார் என்று நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் தெரிவித்தார்.
10 Aug 2023 1:45 PM IST
மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி; கலெக்டர் ஆய்வு

மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி; கலெக்டர் ஆய்வு

மதுராந்தகம், ஆக.9-செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மதுராந்தகம் ஏரி ரூ.120.24 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்தி...
9 Aug 2023 12:55 PM IST
நெம்மேலிகுப்பத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் குளிக்க தடை

நெம்மேலிகுப்பத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் குளிக்க தடை

நெம்மேலி குப்பத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் அந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நெம்மேலி ஊராட்சி நிர்வாகத்தினர் அறிவிப்பு பலகை அமைத்து எச்சரித்துள்ளனர்.
9 Aug 2023 12:37 PM IST
கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு வாலிபருக்கு அடி-உதை

கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு வாலிபருக்கு அடி-உதை

பேரம்பாக்கம், பேரம்பாக்கம் அடுத்த மப்பேடு புதிய காலனியை சேர்ந்தவர் மோதிலால் (வயது 24). கடந்த 6-ந் தேதி மப்பேடு ஓசூரம்மன் கோவில் தீமிதி திருவிழா...
9 Aug 2023 12:32 PM IST
செங்கல்பட்டில் குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

செங்கல்பட்டில் குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெருவில் உள்ள நகர்புற சுகாதார நல மையத்தில் குழந்தைகளுக்கான தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
8 Aug 2023 5:19 PM IST