செங்கல்பட்டு

மின்சார ரெயிலில் தவித்த சிறுவனை மீட்ட போலீசார்
மின்சார ரெயிலில் தவித்த சிறுவனை மீட்ட போலீசார் உடனடியாக தாயிடம் ஒப்படைத்தனர்.
8 Aug 2023 4:40 PM IST
ஊரப்பாக்கம் அருகே போலி நில ஆவணத்தை காட்டி ரூ.30 லட்சம் பணமோசடி; 2 பேர் கைது
ஊரப்பாக்கம் அருகே போலி நில ஆவணத்தை காட்டி ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Aug 2023 4:16 PM IST
கருணாநிதி நினைவு நாளையொட்டி பரனூர் அரசு தொழு நோயாளிகளுக்கு அன்னதானம்
கருணாநிதி நினைவு நாளையொட்டி பரனூர் அரசு தொழு நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன.
8 Aug 2023 4:06 PM IST
மறைமலைநகரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
மறைமலைநகரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
8 Aug 2023 3:54 PM IST
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
7 Aug 2023 1:44 PM IST
தாம்பரத்தில் 3 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
தாம்பரத்தில் 3 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை டி.ஆர்.பாலு எம்.பி. திறந்துவைத்தார்.
7 Aug 2023 1:29 PM IST
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பொதுமக்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு ஒத்திகை பயிற்சி
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பொதுமக்களை மீட்பது குறித்து மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.
6 Aug 2023 4:00 PM IST
கூவத்தூர் அருகே இருதரப்பினரிடையே மோதல்; 4 பேர் கைது
கூவத்தூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Aug 2023 3:15 PM IST
குளிர்பான பாட்டில்கள் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா
கோனோரி கங்கையம்மன் கோவிலில் பூக்கள் அலங்காரம் தவிர்க்கப்பட்டு விதவிதமான 700 குளிர்பான பாட்டில்களால் கங்கை அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தது.
6 Aug 2023 2:40 PM IST
மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகன நுழைவு கட்டண உரிமம் ஏலம்
மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகன நுழைவு கட்டண உரிம ஏலம் செயல் அலுவலர் மேற்பார்வையில் நடத்தது.
6 Aug 2023 2:23 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
6 Aug 2023 2:18 PM IST
குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை - தாய் தற்கொலை முயற்சி
திருக்கழுக்குன்றம் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 Aug 2023 2:24 PM IST









