செங்கல்பட்டு



கல்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

கல்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

கல்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
1 Jun 2023 2:53 PM IST
மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தமும் பாதுகாப்பு பணியில் நவீன தொழில்நுட்ப திட்டங்கள் கையாளுதல் பற்றிய ஒப்பந்தம் என 2 ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் நிகழ்ச்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
1 Jun 2023 2:10 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடும் அவதி

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடும் அவதி

செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி பயிற்சி டாக்டருக்கு மருத்துவ கல்லூரி பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Jun 2023 1:55 PM IST
செங்குன்றம் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவு - கட்டிட பணியின்போது பலியான பரிதாபம்

செங்குன்றம் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவு - கட்டிட பணியின்போது பலியான பரிதாபம்

செங்குன்றம் அருகே கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
31 May 2023 3:06 PM IST
மாமல்லபுரத்தில் சி20 சர்வதேச மாநாடு நிறைவு - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு

மாமல்லபுரத்தில் சி20 சர்வதேச மாநாடு நிறைவு - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு

மாமல்லபுரத்தில் சி20 சர்வதேச மாநாடு நிறைவு பெற்றது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.
31 May 2023 3:03 PM IST
அச்சரப்பாக்கம் அருகே மினி லாரி மோதி 5 ஆட்டோக்கள் சேதம் - 5 டிரைவர்கள் படுகாயம்

அச்சரப்பாக்கம் அருகே மினி லாரி மோதி 5 ஆட்டோக்கள் சேதம் - 5 டிரைவர்கள் படுகாயம்

அச்சரப்பாக்கம் அருகே ஆட்டோ நிறுத்தத்தில் மினி லாரி புகுந்ததில் 5 ஆட்டோக்கள் சேதம் அடைந்தன. 5 ஆட்டோ டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.
31 May 2023 2:58 PM IST
வண்டலூர், செய்யூரில் ஜமாபந்தி

வண்டலூர், செய்யூரில் ஜமாபந்தி

வண்டலூர், செய்யூரில் ஜமாபந்தி தொடங்கியது.
31 May 2023 2:52 PM IST
கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு

கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு

கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஏரியில் கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 May 2023 3:47 PM IST
சித்தாமூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சித்தாமூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம், சித்தாமூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 May 2023 3:41 PM IST
மாமல்லபுரம் அருகே அளவுக்கு அதிகமாக ஏரி மண் எடுக்கப்பட்டதால் லாரிகள் சிறைபிடிப்பு

மாமல்லபுரம் அருகே அளவுக்கு அதிகமாக ஏரி மண் எடுக்கப்பட்டதால் லாரிகள் சிறைபிடிப்பு

மாமல்லபுரம் அருகே அளவுக்கு அதிகமாக ஏரி மண் எடுக்கப்பட்டதால் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது.
30 May 2023 3:29 PM IST
யாளி வாகனத்தில் நரசிம்ம பெருமாள் வீதிஉலா

யாளி வாகனத்தில் நரசிம்ம பெருமாள் வீதிஉலா

யாளி வாகனத்தில் நரசிம்ம பெருமாள் வீதிஉலா நடைபெற்றது.
30 May 2023 3:23 PM IST
பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 May 2023 3:06 PM IST