செங்கல்பட்டு

சாலையில் இடையூறாக இருந்த 15 அடி உயர விநாயகர் சன்னதி 18 அடி தூரம் நகர்த்தி வைப்பு
வடக்கு மாமல்லபுரத்தில் உள்ள கங்கை அம்மன் கோவில் எதிரில் சாலையில் இடையூறாக இருந்த 15 அடி உயர விநாயகர் சன்னதி கீழ் பாகம் அறுக்கப்பட்டு, ஜாக்கி மூலம் 18 அடி தூரத்தில் நகர்த்தி வைக்கப்பட்டது.
7 April 2023 2:17 PM IST
மறைமலைநகர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி, கார் தடுப்பு கம்பியில் மோதி விபத்து
மறைமலைநகர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி, கார் தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.
6 April 2023 4:30 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை செய்யும் நிறுவனங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை செய்யும் நிறுவனங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
6 April 2023 3:28 PM IST
உத்திரமேரூர் அருகே கோவில் கட்டுமான பணியின்போது முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
உத்திரமேரூர் அருகே கோவில் கட்டுமான பணியின்போது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது,
6 April 2023 3:21 PM IST
உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவில் மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள்
உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவில் மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள் படும் நிகழ்ச்சி நடந்தது.
6 April 2023 3:10 PM IST
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 3 டி அனிமேஷன் மேப்பிங் திட்டத்துக்கு இடம் ஆய்வு
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 3 டி அனிமேஷன் மேப்பிங் திட்டத்துக்கு இடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
6 April 2023 2:59 PM IST
முக கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
முக கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள், பொதுமக்களிடம் முக கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
6 April 2023 2:47 PM IST
குன்றத்தூர் அருகே பஸ் நிறுத்த நிழற்குடை பின்புறம் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பயணிகள் அவதி
குன்றத்தூர் அருகே பஸ் நிறுத்த நிழற்குடை பின்புறம் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
5 April 2023 3:00 PM IST
மகன் இறந்த சோகத்தில் விபரீத முடிவு: டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருமுல்லைவாயலில் மகன் இறந்த சோகத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 April 2023 2:55 PM IST
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாம்பு பிடி வீரர்கள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாம்பு பிடி வீரர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.
4 April 2023 4:30 PM IST
மறைமலைநகரில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது
மறைமலைநகரில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
4 April 2023 4:08 PM IST
காட்டாங்கொளத்தூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
காட்டாங்கொளத்தூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 April 2023 3:35 PM IST









