செங்கல்பட்டு

சோழிங்கநல்லூரில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி
சோழிங்கநல்லூரில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலியானார்.
16 Oct 2023 12:26 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மாயமான சிறுவன் குளத்தில் பிணமாக மீட்பு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மாயமான சிறுவன் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டான்.
15 Oct 2023 9:00 PM IST
செல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 8:55 PM IST
நவராத்திரி விழா மேல்மருவத்தூர் கோவிலில் அகண்ட தீபம் - பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்
நவராத்திரி விழாவையொட்டி மேல்மருவத்தூர் கோவிலில் அகண்ட தீபத்தை பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்.
15 Oct 2023 8:49 PM IST
செய்யூரில் குடிசை எரிந்து ரூ.15 லட்சம் கருகியது
செய்யூரில் பத்திரப்பதிவு எழுத்தரின் குடிசை எரிந்து ரூ.15 லட்சம் கருகியது.
14 Oct 2023 2:38 PM IST
கடையின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 5 பேர் கைது
கடையின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Oct 2023 2:28 PM IST
செம்மஞ்சேரியில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு
செம்மஞ்சேரியில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
14 Oct 2023 2:09 PM IST
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் சாவு
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு அடியில் தூங்கியபோது பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
13 Oct 2023 8:35 PM IST
லாரி உரிமையாளர் தற்கொலை
லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13 Oct 2023 8:26 PM IST
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்து பட்டார்.
13 Oct 2023 7:51 PM IST
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த பெண்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
13 Oct 2023 7:30 PM IST
குடிபோதையில் தகராறு: கர்ப்பிணி மனைவியை எரித்துக்கொன்ற வாலிபர்
மறைமலைநகர் அருகே கர்ப்பிணியை எரித்துக்கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
13 Oct 2023 3:04 PM IST









