கோயம்புத்தூர்

தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நீர்நிலைகள்
நெகமம் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் தண்ணீர் இன்றி குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
8 Aug 2023 2:00 AM IST
தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரம்
நெகமத்தில் வெயில் வாட்டி வதைத்து வருவதால், தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
8 Aug 2023 2:00 AM IST
ரூ.40¾ கோடி திட்டப்பணிகளை ஆணையாளர் ஆய்வு
கோவை மாநகராட்சியில் ரூ.40¾ கோடி திட்டப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.
8 Aug 2023 1:45 AM IST
மின் நிலையத்துக்கு தண்ணீர் திறக்க புதிய வால்வு
சோலையாறு அணையின் மின் நிலையத்துக்கு தண்ணீர் திறக்க புதிய வால்வு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
8 Aug 2023 1:15 AM IST
தேசிய தர சான்று குழு ஆய்வு
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர சான்று குழு ஆய்வு நடத்தியது.
8 Aug 2023 1:00 AM IST
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் சிக்கினர்
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் சிக்கினர்
8 Aug 2023 12:45 AM IST
வியாபாரியிடம் பூண்டு வாங்கி ரூ.8½ லட்சம் மோசடி
வியாபாரியிடம் பூண்டு வாங்கி ரூ.8½ லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.
8 Aug 2023 12:30 AM IST
தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் இ-போஸ்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
7 Aug 2023 6:15 AM IST








