கோயம்புத்தூர்

தமிழக அரசு எனது செல்போனை ஒட்டுக்கேட்கிறது; பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
20 April 2025 12:11 PM IST
கோவையில் அதிர்ச்சி சம்பவம்: 9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது
மாணவிக்கு வயிறு வலி வந்ததைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடந்தது.
19 April 2025 5:54 PM IST
வெள்ளியங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு
கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
19 April 2025 1:14 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
19 April 2025 11:55 AM IST
மத்திய அரசோடு, மாநில அரசு மோதுவது ஆரோக்கியமானது அல்ல - வானதி சீனிவாசன்
இந்தியாவின் 28 மாநிலங்களும், 8 யூனியன்பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
19 April 2025 8:40 AM IST
உரக்கரைசல் கலந்த தண்ணீரை குடித்த 40 ஆடுகள் பலி
ஆலந்துறை அருகே மேய்ச்சலுக்கு சென்ற 40 ஆடுகள் உரக்கரைசல் கலந்த தண்ணீரை குடித்ததால் பரிதாபமாக இறந்தன.
17 April 2025 2:43 AM IST
கோவை: ரூ. 4 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வைத்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது
14 April 2025 6:58 PM IST
தமிழ்நாடு முழுவதும் 11 ஆயிரம் புதிய பஸ்கள் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
அகில இந்திய அளவில் தமிழக அரசு பஸ் போக்குவரத்து கழகம் 19 விருதுகளை வென்றுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
13 April 2025 2:48 AM IST
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் ஒருவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
12 April 2025 8:45 AM IST
பங்குனி உத்திரம்: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை
பங்குனி உத்திரத்தையொட்டி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
11 April 2025 7:05 AM IST
பூப்பெய்திய மாணவியை வெளியே உட்கார வைத்த விவகாரம் - பள்ளி முதல்வர் சஸ்பெண்டு
பூப்பெய்திய பள்ளி மாணவியை வகுப்புக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 April 2025 3:35 PM IST
பூப்பெய்திய மாணவி வகுப்புக்கு வெளியே அமரவைக்கப்பட்ட சம்பவம் - போலீசார் விசாரணை
பூப்பெய்திய மாணவியை வகுப்புக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 April 2025 1:00 PM IST









