கோயம்புத்தூர்



ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக வங்கியில் ரூ.1½ லட்சம் பெற்று மோசடி

ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக வங்கியில் ரூ.1½ லட்சம் பெற்று மோசடி

கணபதியில் ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக வங்கியில் ரூ.1½ லட்சம் பெற்று மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Nov 2022 12:15 AM IST
பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
4 Nov 2022 12:15 AM IST
சிறுத்தை தாக்கியதில் பசுமாடு காயம்

சிறுத்தை தாக்கியதில் பசுமாடு காயம்

நரசீபுரம் அருகே சிறுத்தை தாக்கியதில் பசுமாடு காயம் அடைந்தது.
4 Nov 2022 12:15 AM IST
சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க ரூ.2½ கோடி ஒதுக்கீடு

சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க ரூ.2½ கோடி ஒதுக்கீடு

பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 Nov 2022 12:15 AM IST
500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை அருகே 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
4 Nov 2022 12:15 AM IST
பஸ் நிலையத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றலாமே...!

பஸ் நிலையத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றலாமே...!

பஸ் நிலையத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றலாமே...!
4 Nov 2022 12:15 AM IST
கோட்டை ஈஸ்வரன் கோவில் நிர்வாகிகளுடன் ஜமாத் கூட்டமைப்பினர் சந்திப்பு

கோட்டை ஈஸ்வரன் கோவில் நிர்வாகிகளுடன் ஜமாத் கூட்டமைப்பினர் சந்திப்பு

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஜமாத் நிர்வாகிகளுடன் மத நல்லிணக்க சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
4 Nov 2022 12:15 AM IST
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.12 லட்சம் நகை, பணம் கொள்ளை

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.12 லட்சம் நகை, பணம் கொள்ளை

கோவையில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
4 Nov 2022 12:15 AM IST
கோவையில் 900 பேரை கண்காணிக்கும் போலீசார்

கோவையில் 900 பேரை கண்காணிக்கும் போலீசார்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் 900 பேரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
4 Nov 2022 12:15 AM IST
முதிர்ந்து வீணாகும் பச்சை தேயிலை

முதிர்ந்து வீணாகும் பச்சை தேயிலை

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பச்சை தேயிலை முதிர்ந்து வீணாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
4 Nov 2022 12:15 AM IST
2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

சரவணம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றார்.
4 Nov 2022 12:15 AM IST
சாலையோரம் குவியும் குப்பைகளால் கடும் துர்நாற்றம்

சாலையோரம் குவியும் குப்பைகளால் கடும் துர்நாற்றம்

ஜமீன்முத்தூரில் சாலையோரம் குவியும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
4 Nov 2022 12:15 AM IST