கோயம்புத்தூர்

2 இடங்களில் மரம் விழுந்தது
ஆனைமலையில் பலத்த மழையால் 2 இடங்களில் மரம் விழுந்தது. இதனால் மின்கம்பங்கள் உடைந்ததால் மின்தடை ஏற்பட்டது.
4 Nov 2022 12:15 AM IST
பேட்டரி வாகனத்தில்... மீண்டும் பள்ளிக்கு போகலாம்...!
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பேட்டரி வாகனத்தில் பழங்குடியின மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர்
4 Nov 2022 12:15 AM IST
2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் கைது
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
4 Nov 2022 12:15 AM IST
தங்க நகைகளில் கற்களை பிரிக்கும் பணி
மேட்டுப்பாளையம் வனப்பத்ரகாளியம்மன் கோவிலில் தங்க நகைகளில் கற்களை பிரித்தெடுக்கும் பணி ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ தலைமையில் நடைபெற்றது.
3 Nov 2022 12:15 AM IST
கோவையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு
கோவையில் இறந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் இறந்த உறவினர் கல்லறைகளில் மெழுகு வர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.
3 Nov 2022 12:15 AM IST
வக்கீலை காரில் கடத்தி நிர்வாண புகைப்படம் எடுத்து பணம் பறிப்பு
காரில் கடத்தி சென்று நிர்வாண புகைப்படம் எடுத்து பணம் பறித்ததாக கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல் புகார் அளித்தார்.
3 Nov 2022 12:15 AM IST
கோவை மாவட்டத்தில் ரூ.185 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல்
கோவை மாவட்டத்தில் ரூ.185 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்து உள்ளதாக கோவை விற்பனை குழு அதிகாரி தெரிவித்தார்.
3 Nov 2022 12:15 AM IST
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
வால்பாறையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
3 Nov 2022 12:15 AM IST
ஜி.என்.மில் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது
ஜி.என்.மில் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது.இதற்கு ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் உடனடியாக தீர்வு காணப் பட்டது.
3 Nov 2022 12:15 AM IST
எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி உள்பட 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனை
கார்வெடிப்பு சம்பவத்தைதொடர்ந்து கோவை எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி உள்பட 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
3 Nov 2022 12:15 AM IST
பரம்பிக்குளம் அணையில் மதகு சீரமைப்பு பணி வருகிற 20-ந்தேதிக்குள் நிறைவடையும்
பரம்பிக்குளம் அணையில் மதகு சீரமைப்பு பணி வருகிற 20-ந்தேதிக்குள் நிறைவடையும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
3 Nov 2022 12:15 AM IST
கேரள-தமிழக எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
3 Nov 2022 12:15 AM IST









