கோயம்புத்தூர்

3 பெண்களிடம் ரூ.10¼ லட்சம் மோசடி
வேலை வாங்கித்தருவதாக கூறி 3 பெண்களிடம் ரூ.10¼ லட்சம் மோசடி செய்த போலி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
23 Oct 2022 12:15 AM IST
போக்குவரத்து நெரிசலால் திணறும் கோவை மாநகரம்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லும் பொதுமக்களால் கோவை மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.
23 Oct 2022 12:15 AM IST
ஆயுள் தண்டனை கைதி சாவு
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உடல்நலக்குறைவால் இறந்தார்.
23 Oct 2022 12:15 AM IST
புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
23 Oct 2022 12:15 AM IST
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட்டம்: கடை வீதியில் அலைமோதும் கூட்டம்-போலீசார் தீவிர கண்காணிப்பு
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் வாங்குவதற்கு கடை வீதியில் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
23 Oct 2022 12:15 AM IST
பெண் போலீசின் கணவர் தற்கொலை
கோவையில் பெண் போலீசின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
23 Oct 2022 12:15 AM IST
ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பயிற்சி
ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பயிற்சி
23 Oct 2022 12:15 AM IST
சேறும், சகதியுமாக மாறிய போத்தனூர் சாலை
தொடர்மழையால் சேறும், சகதியுமாக போத்தனூர் சாலை மாறியது.
23 Oct 2022 12:15 AM IST
கிணத்துக்கடவில் ஆய்வு: டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கினால் கடும் நடவடிக்கை-மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.
23 Oct 2022 12:15 AM IST
நெகமம் பகுதியில் விலை குறைவு காரணமாக கொத்தமல்லி இலையை பறிக்காமல் விட்ட விவசாயிகள்
நெகமம் பகுதியில் விலை குறைவு காரணமாக விளைநிலங்களில் கொத்தமல்லி இலையை பறிக்காமல் விவசாயிகள் விட்டனர்.
23 Oct 2022 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
தீபாவளி செலவுக்காக மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
23 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில் விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட 40 கிலோ இனிப்புகள் பறிமுதல் -உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
பொள்ளாச்சியில் விதிமுறைகளை மீறி தயாரிக்கப்பட்ட 40 கிலோ இனிப்புகளை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர்.
23 Oct 2022 12:15 AM IST









