கோயம்புத்தூர்



கிணத்துக்கடவில் வாகனம் மோதி தொழிலாளி பலி

கிணத்துக்கடவில் வாகனம் மோதி தொழிலாளி பலி

கிணத்துக்கடவில் வாகனம் மோதி தொழிலாளி பலி
23 Oct 2022 12:15 AM IST
வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
23 Oct 2022 12:15 AM IST
பண்டிகை காலங்களில் தொடரும் பிரச்சினை:பஸ்சிற்காக காத்து கிடக்கும் பயணிகளுக்கு நிரந்தர தீர்வு எப்போது?

பண்டிகை காலங்களில் தொடரும் பிரச்சினை:பஸ்சிற்காக காத்து கிடக்கும் பயணிகளுக்கு நிரந்தர தீர்வு எப்போது?

பண்டிகை காலங்களில் தொடரும் பிரச்சினை காரணமாக பஸ்சிற்காக பயணிகள் காத்து கிடக்கும் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு எப்போது என்று எதிர்பார்த்து உள்ளனர்.
23 Oct 2022 12:15 AM IST
சேரன்மாநகர் - தண்ணீர்பந்தல் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்குவது எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேரன்மாநகர் - தண்ணீர்பந்தல் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்குவது எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேரன்மாநகர் - தண்ணீர்பந்தல் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்குவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
22 Oct 2022 12:15 AM IST
தூய்மை பணியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு

தூய்மை பணியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு

மண் எடுத்ததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார். தூய்மை பணியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
22 Oct 2022 12:15 AM IST
தொழிலாளியை கொன்ற கோழிக்கடை உரிமையாளர் கைது

தொழிலாளியை கொன்ற கோழிக்கடை உரிமையாளர் கைது

தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கோழிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இளம்பெண்ணுடன் பழகியதை கிண்டல் செய்ததால் கொலை செய்தேன் என வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.
22 Oct 2022 12:15 AM IST
கோவையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு

கோவையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு

கோவையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
22 Oct 2022 12:15 AM IST
கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் வான் சாகசத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள்

கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் வான் சாகசத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள்

கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் வான் சாகசத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள்
22 Oct 2022 12:15 AM IST
ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி கராத்தே மாஸ்டரிடம் ரூ.21¼ லட்சம் மோசடி

ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி கராத்தே மாஸ்டரிடம் ரூ.21¼ லட்சம் மோசடி

கோவையில் ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி கராத்தே மாஸ்டரிடம் ரூ.21¼ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
22 Oct 2022 12:15 AM IST
கோவை ஆர்.எஸ்.புரத்தில் நகை திருடிய பெண் சிக்கினார்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நகை திருடிய பெண் சிக்கினார்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நகை திருடிய பெண் சிக்கினார்
22 Oct 2022 12:15 AM IST
அடிக்கடி ஏற்படும் குண்டும், குழியால் வாகன ஓட்டிகள் அவதி

அடிக்கடி ஏற்படும் குண்டும், குழியால் வாகன ஓட்டிகள் அவதி

கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் அடிக்கடி ஏற்படும் குண்டும், குழியால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
22 Oct 2022 12:15 AM IST
ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை

ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை

வால்பாறை எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை காட்டு யானை உடைத்தது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
22 Oct 2022 12:15 AM IST