கோயம்புத்தூர்

ரேஷன் கடைக்கு புதிய நுழைவு வாயில்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ரேஷன் கடைக்கு புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
18 Oct 2022 12:15 AM IST
போலீஸ் ஏட்டை தாக்கிய வாலிபர் கைது
கோவையில் பணியில் இருந்தபோது போலீஸ் ஏட்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
18 Oct 2022 12:15 AM IST
நலிவடைந்து வரும் தென்னை நார் தொழில் புத்துயிர் பெறுவது எப்போது?
நலிவடைந்து வரும் தென்னை நார் தொழில் புத்துயிர் பெறுவது எப்போது?
18 Oct 2022 12:15 AM IST
ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று மாணவ- மாணவிகள் வளர வேண்டும்
பள்ளி, கல்லூரி காலத்தை வீணாக்காமல், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று மாணவ- மாணவிகள் வளர வேண்டும் என்று கோவை சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி அறிவுரை வழங்கினார்.
18 Oct 2022 12:15 AM IST
கோவையில் 120 போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது
கோவையில் 120 போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Oct 2022 12:15 AM IST
ஊராட்சி தலைவி உள்பட 5 பேர் மீது வழக்கு
சாலை போட்டதுபோல் போலி பில் தயாரித்து ரூ.8½ லட்சம் மோசடி செய்ததாக சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவி உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Oct 2022 12:15 AM IST
2 இடங்களில் மரங்கள் சாய்ந்தன
ஆனைமலை, வால்பாறையில் பலத்த மழை பெய்தது. இதனால் 2 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மேலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் வினியோகம் பாதிக்கப் பட்டது.
18 Oct 2022 12:15 AM IST
கரடி தாக்கி பெண் படுகாயம்
வால்பாறை அருகே கரடி தாக்கி பெண் படுகாயம் அடைந்தார். அந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
17 Oct 2022 12:15 AM IST
கம்பராமாயணம் காலம் கடந்து நிலைத்து நிற்கிறது
கம்பராமாயணம் காலம் கடந்து நிலைத்து நிற்கிறது
17 Oct 2022 12:15 AM IST
வயது மூப்பில் மூதாட்டி மரணம்; உடலை சுமந்து சென்ற பெண்கள்
வயது மூப்பில் மூதாட்டி மரணம்; உடலை சுமந்து சென்ற பெண்கள்
17 Oct 2022 12:15 AM IST
மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கோவையில் நடந்த நாடார்கள் குடும்ப திருவிழாவில் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எர்ணாவூர் நாராயணன், என்.ஆர்.தனபாலன் ஆகியோர் வழங்கினார்கள்.
17 Oct 2022 12:15 AM IST
2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
ஆழியாறு அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
17 Oct 2022 12:15 AM IST









