கோயம்புத்தூர்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட நகலை கிழித்து போராட்டம்
பள்ளிகளில் சாதிய பாகுபாடு கற்பிக்கப்படுவதாக கூறி சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Sept 2022 12:15 AM IST
மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Sept 2022 12:15 AM IST
பணி நிரந்தரம் செய்யாவிட்டால் காலவரையற்ற போராட்டம்
பணி நிரந்தரம் செய்யாவிட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மனு அளித்தனர்.
27 Sept 2022 12:15 AM IST
சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது - அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவையில் அசம்பாவிதங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
26 Sept 2022 12:15 AM IST
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
கிணத்துக்கடவில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளி பலியானார்.
26 Sept 2022 12:15 AM IST
சிகிச்சை பலனின்றி தொழிலாளி சாவு
மொபட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
26 Sept 2022 12:15 AM IST
விவசாயிக்கு கொலை மிரட்டல்; டாக்டர் உள்பட 2 பேர் மீது வழக்கு
மேட்டுப்பாளையத்தில் பசுமாடுகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக டாக்டர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
26 Sept 2022 12:15 AM IST
கோவையில் திட்டமிட்டபடி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும்
போலீசார் அனுமதி கொடுக்காவிட்டாலும் கோவையில் இன்று (திங்கட்கிழமை) திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
26 Sept 2022 12:15 AM IST
பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டு உள்ளார்.
26 Sept 2022 12:15 AM IST
கோவையில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்
கோவையில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை. இதனால் பெட்ரோல் குண்டுவீச்சு குற்றவாளிகளை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
26 Sept 2022 12:15 AM IST
பி.ஏ.பி. வாய்க்காலில் புதர்களை அகற்ற வேண்டும்
நெகமம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஆக்கிரமித்து உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
26 Sept 2022 12:15 AM IST










