கோயம்புத்தூர்



பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் 12 பேர் சிக்கி உள்ளனர்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் 12 பேர் சிக்கி உள்ளனர்

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 12 பேர் சிக்கி உள்ளனர் என்று கூடுதல் டி.ஜி.பி. தாமரைகண்ணன் கூறினார்.
26 Sept 2022 12:15 AM IST
நந்தவனத்தில் பக்தர்கள் கூட்டம்

நந்தவனத்தில் பக்தர்கள் கூட்டம்

மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் மகாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பவானி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
26 Sept 2022 12:15 AM IST
மணி காட்ட மறுக்கும் மணிக்கூண்டு

மணி காட்ட மறுக்கும் மணிக்கூண்டு

கோவை டவுன்ஹாலில் மணி காட்ட மறுக்கும் மணிக்கூண்டை பழுது நீக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
26 Sept 2022 12:15 AM IST
நான்கு வழிச்சாலையில் தீவிர வாகன சோதனை

நான்கு வழிச்சாலையில் தீவிர வாகன சோதனை

பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக, கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
26 Sept 2022 12:15 AM IST
தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை

தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை

மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை செய்து கொண்டார்.
26 Sept 2022 12:15 AM IST
எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் கைது

எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் கைது

குனியமுத்தூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில் அமைதி திரும்பியதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
26 Sept 2022 12:15 AM IST
பச்சிளம் குழந்தையை திருட முயன்ற பெண்

பச்சிளம் குழந்தையை திருட முயன்ற பெண்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை திருட முயன்ற பெண்ணை காவலாளிகள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
26 Sept 2022 12:15 AM IST
பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்

பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்

மகாளய அமாவாசைையயொட்டி பேரூர் படித்துறையில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
26 Sept 2022 12:15 AM IST
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

மகாளய அமாவாசையையொட்டி பொள்ளாச்சி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
26 Sept 2022 12:15 AM IST
முதல்-அமைச்சரிடம் பேசி தீர்வு காணப்படும்

முதல்-அமைச்சரிடம் பேசி தீர்வு காணப்படும்

சிங்கோனா டேன்டீ தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி தீர்வு காணப்படும் என்று அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தொழிலாளரிடம் உறுதி அளித்தார்.
26 Sept 2022 12:15 AM IST
கோவையில் பதற்றத்தை தணிக்க 4 ஆயிரம் போலீஸ் குவிப்பு

கோவையில் பதற்றத்தை தணிக்க 4 ஆயிரம் போலீஸ் குவிப்பு

கோவையில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன் தலைமையில் கமாண்டோ படை உள்பட 4 ஆயிரம் போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
25 Sept 2022 12:15 AM IST
பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்

பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்

பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்
25 Sept 2022 12:15 AM IST