கோயம்புத்தூர்



வால்பாறை நடுமலை ஆற்றில் 4-ந்தேதி விநாயகர் சிலைகள் கரைப்பு:  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

வால்பாறை நடுமலை ஆற்றில் 4-ந்தேதி விநாயகர் சிலைகள் கரைப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

வால்பாறை நடுமலை ஆற்றில் 4-ந்தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
2 Sept 2022 10:04 PM IST
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை பகுதியில்  320 விநாயகர் சிலைகள் கரைப்பு

பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை பகுதியில் 320 விநாயகர் சிலைகள் கரைப்பு

பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை பகுதியில் 320 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
2 Sept 2022 10:01 PM IST
ஆனைமலை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை

ஆனைமலை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை

ஆனைமலை ஆற்றில பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.
2 Sept 2022 9:56 PM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sept 2022 9:54 PM IST
வால்பாறையில் 42 அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

வால்பாறையில் 42 அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

வால்பாறையில் 42 அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடைபெற்றது.
2 Sept 2022 9:53 PM IST
பொள்ளாச்சியில் ஆள்இறங்கு குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீர்  வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சியில் ஆள்இறங்கு குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
2 Sept 2022 9:50 PM IST
பொள்ளாச்சி அருகே கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்தார்; காப்பாற்ற முயன்ற 2 பேரும் தண்ணீரில் தத்தளிப்பு-3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

பொள்ளாச்சி அருகே கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்தார்; காப்பாற்ற முயன்ற 2 பேரும் தண்ணீரில் தத்தளிப்பு-3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

பொள்ளாச்சி அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை காப்பாற்ற முயன்ற 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். இவர்கள் 3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
2 Sept 2022 9:49 PM IST
புரவிபாளையம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புரவிபாளையம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புரவிபாளையம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
2 Sept 2022 9:46 PM IST
சமூக வலைதளத்தில் பகிர்ந்த டீக்கடைக்காரர் கைது

சமூக வலைதளத்தில் பகிர்ந்த டீக்கடைக்காரர் கைது

ஆபாசமாக சித்தரித்த விநாயகர் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த டீக்கடைக்காரர் செய்யப்பட்டார்
2 Sept 2022 9:26 PM IST
மருமகனை கத்தியால் குத்தி கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை

மருமகனை கத்தியால் குத்தி கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை

குடும்ப தகராறு காரணமாக மருமகனை கத்தியால் குத்தி கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
2 Sept 2022 9:19 PM IST
செல்போனுக்கு செலுத்திய தொகையை வாலிபருக்கு திரும்ப வழங்க வேண்டும்

செல்போனுக்கு செலுத்திய தொகையை வாலிபருக்கு திரும்ப வழங்க வேண்டும்

ஆர்டர் செய்தும் அனுப்பாததால் செல்போனுக்கு செலுத்திய தொகையை வாலிபருக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று ஆன்லைன் நிறுவனத்துக்கு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
2 Sept 2022 8:38 PM IST
மகளின் காதலனை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

மகளின் காதலனை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

ஒன்றாக ஊர் சுற்றியதால் மகளின் காதலனை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
2 Sept 2022 8:36 PM IST