கோயம்புத்தூர்



ஆனைமலையில் 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு:பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகுவதால் தட்டுப்பாடு அபாயம் -சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆனைமலையில் 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு:பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகுவதால் தட்டுப்பாடு அபாயம் -சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆனைமலையில் 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகுவதால் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது. இதனால் குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
29 Sept 2023 1:15 AM IST
தொடர் விடுமுறை காரணமாக வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்-மாணவிகள் செல்பி எடுத்து உற்சாகம்

தொடர் விடுமுறை காரணமாக வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்-மாணவிகள் செல்பி எடுத்து உற்சாகம்

தொடர் விடுமுறை காரணமாக வால்பாறை கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாணவிகள் செல்பி எடுத்து உற்சாகம் அடைந்தனர்.
29 Sept 2023 1:00 AM IST
பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
29 Sept 2023 12:45 AM IST
குற்றச்செயல்களை தடுக்க 24 மணி நேர ரோந்து

குற்றச்செயல்களை தடுக்க 24 மணி நேர ரோந்து

கோவை உள்பட 4 மாவட்டங்களில் குற்றச்செயல்களை தடுக்க 24 மணி நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கூறினார்.
29 Sept 2023 12:45 AM IST
49 பேருக்கு 2½ கோடி பக்க குற்றப்பத்திரிகை நகல்

49 பேருக்கு 2½ கோடி பக்க குற்றப்பத்திரிகை நகல்

பைன் பியூச்சர் நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக 49 பேருக்கு 2½ கோடி பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
29 Sept 2023 12:30 AM IST
வால்பாறையில் மிலாது நபி ஊர்வலம்

வால்பாறையில் மிலாது நபி ஊர்வலம்

வால்பாறையில் மிலாது நபி ஊர்வலம்
29 Sept 2023 12:30 AM IST
பொள்ளாச்சியில் 8½ பவுன் நகை திருடிய வாலிபர் கைது

பொள்ளாச்சியில் 8½ பவுன் நகை திருடிய வாலிபர் கைது

பொள்ளாச்சியில் 8½ பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
29 Sept 2023 12:15 AM IST
யானை-மனித மோதலை தடுக்க நிரந்தர தீர்வு காணவேண்டும்

யானை-மனித மோதலை தடுக்க நிரந்தர தீர்வு காணவேண்டும்

கோவை மாவட்டத்தில் யானை-மனித மோதலை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
29 Sept 2023 12:15 AM IST
கோட்டூரில்  சாலையோர பள்ளத்தை மண்ணை கொட்டி மூடிய அதிகாரிகள்-தார் போட்டு  மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கோட்டூரில் சாலையோர பள்ளத்தை மண்ணை கொட்டி மூடிய அதிகாரிகள்-தார் போட்டு மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கோட்டூரில் சாலையோரத்தில் இருந்த பள்ளம் தற்காலிகமாக மண்ணை கொட்டி மூடப்பட்டது. ஜல்லிக்கற்களுடன் தார் கலந்து மூட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
29 Sept 2023 12:15 AM IST
கார் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு

கார் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு

கோவையில் கார் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
28 Sept 2023 2:30 AM IST
ஓடும் பஸ்சில் பணம் திருடிய 2 பெண்கள் கைது

ஓடும் பஸ்சில் பணம் திருடிய 2 பெண்கள் கைது

சிங்காநல்லூர் அருகே ஓடும் பஸ்சில் பணம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
28 Sept 2023 2:30 AM IST
1¾ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

1¾ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

சிங்காநல்லூர் அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டில் 1¾ கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது.
28 Sept 2023 2:30 AM IST