கோயம்புத்தூர்



மருமகனை தாக்கிய மாமனார் கைது

மருமகனை தாக்கிய மாமனார் கைது

நெகமம் அருகே மருமகனை தாக்கிய மாமனார் கைது செய்யப்பட்டார்.
9 Aug 2022 10:04 PM IST
ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தை   பாலமாக பயன்படுத்தும் கிராம மக்கள்

ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தை பாலமாக பயன்படுத்தும் கிராம மக்கள்

வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தை கிராம மக்கள் பாலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
9 Aug 2022 10:03 PM IST
கார் மோதி பள்ளி மாணவன் சாவு

கார் மோதி பள்ளி மாணவன் சாவு

பொள்ளாச்சி அருகே நடந்து சென்ற போது கார் மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார். அதிவேகமாக காரை ஓட்டி வந்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2022 10:00 PM IST
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா நடந்தது.
9 Aug 2022 9:39 PM IST
வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது

வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது

பேரூர் அருகே வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. மறியலில் ஈடுபட்டதாக 40 பேர் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
9 Aug 2022 9:30 PM IST
சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

நீர்மட்டம் 45 அடியை தொடுவதற்கு முன்பாகவே சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. கேரள அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
9 Aug 2022 8:38 PM IST
நேரு ரைபிள் கிளப் மாணவர்களுக்கு  பதக்கம்

நேரு ரைபிள் கிளப் மாணவர்களுக்கு பதக்கம்

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற நேரு ரைபிள் கிளப் மாணவர்களை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பாராட்டினார்
9 Aug 2022 8:04 PM IST
மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்

மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்

மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
9 Aug 2022 7:59 PM IST
கோவையில் 8 குளங்கள் முழுமையாக நிரம்பின

கோவையில் 8 குளங்கள் முழுமையாக நிரம்பின

நொய்யல் ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் 8 குளங்கள் முழுமையாக நிரம்பின.
9 Aug 2022 7:58 PM IST
ஓடும் ரெயிலில் இருந்து குதித்து கேரள கைதி தப்பி ஓட்டம்

ஓடும் ரெயிலில் இருந்து குதித்து கேரள கைதி தப்பி ஓட்டம்

கோவையில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து கேரள கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Aug 2022 7:57 PM IST
விலைவாசி உயர்வால் மத்திய அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி

விலைவாசி உயர்வால் மத்திய அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி

விலைவாசி உயர்வால் மத்திய அரசு மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
9 Aug 2022 7:55 PM IST
வறண்டு கிடக்கும் தடுப்பணைகள்

வறண்டு கிடக்கும் தடுப்பணைகள்

கிணத்துக்கடவில் போதிய மழை இல்லாததால், தடுப்பணைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
8 Aug 2022 10:06 PM IST