கோயம்புத்தூர்



தங்ககட்டி ேமாசடியில் சிக்கிய மேற்பார்வையாளர் பற்றி பரபரப்பு தகவல்

தங்ககட்டி ேமாசடியில் சிக்கிய மேற்பார்வையாளர் பற்றி பரபரப்பு தகவல்

நகை தயாரிப்பு நிறுவனத்தில் தங்க கட்டி மோசடி யில் சிக்கிய மேற்பார்வையாளர், ஆன்லைன் சூதாட்டத்தில் தினசரி ரூ.4 லட்சம் இழந்த பர பரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
8 Aug 2022 10:06 PM IST
போக்குவரத்து விதிமீறிய 10 வாகனங்களுக்கு பூட்டு

போக்குவரத்து விதிமீறிய 10 வாகனங்களுக்கு 'பூட்டு'

பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து விதிமீறிய 10 வாகனங்களுக்கு ‘பூட்டு’ போட்டு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
8 Aug 2022 10:05 PM IST
சர்வீஸ் சாலையில் ஆபத்தான குழிகள்

சர்வீஸ் சாலையில் ஆபத்தான குழிகள்

கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலையில் ஆபத்தான குழிகள் உள்ளன. இவற்றை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
8 Aug 2022 10:04 PM IST
மின் இணைப்பை துண்டிக்காததால் மாணவர் விடுதியை இடிப்பதில் சிக்கல்

மின் இணைப்பை துண்டிக்காததால் மாணவர் விடுதியை இடிப்பதில் சிக்கல்

மின் இணைப்பு துண்டிக்காததால் மாணவர் விடுதியை இடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
8 Aug 2022 10:04 PM IST
தோட்டங்களை சூழ்ந்த வெள்ளம்

தோட்டங்களை சூழ்ந்த வெள்ளம்

வால்பாறையில் தொடர் மழையால் தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மின்தடையால் மக்கள் அவதி அடைந்தனர்.
8 Aug 2022 10:02 PM IST
மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்

மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
8 Aug 2022 10:01 PM IST
பணி நேரத்தை குறைக்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

பணி நேரத்தை குறைக்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

கனமழை பெய்யும்போது பணி நேரத்தை குறைக்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் வால்பாறை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
8 Aug 2022 10:00 PM IST
ஆழியாறில் சிறுத்தை நடமாட்டம்

ஆழியாறில் சிறுத்தை நடமாட்டம்

ஆழியாறில் சிறுத்தை நடமாட்டம்
8 Aug 2022 9:58 PM IST
ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

கோவை சவுரிபாளையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது.
8 Aug 2022 8:28 PM IST
தனியார் பார் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தனியார் பார் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

துடியலூர்அருகே தனியார் பார் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
8 Aug 2022 8:25 PM IST
6 பஸ்களை சிறைபிடித்த கிராம மக்கள்

6 பஸ்களை சிறைபிடித்த கிராம மக்கள்

குறித்த நேரத்துக்கு இயக்காததால் 6 பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள், கொட்டும் மழையில் சாலை மறியல் செய்தனர்.
8 Aug 2022 8:24 PM IST
ரூ.25 லட்சத்தில் நகர்நல மையம் கட்டும் பணி

ரூ.25 லட்சத்தில் நகர்நல மையம் கட்டும் பணி

ரூ.25 லட்சத்தில் நகர்நல மையம் கட்டும் பணியை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார்.
8 Aug 2022 7:45 PM IST