கோயம்புத்தூர்



பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

புரட்சாசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
24 Sept 2023 1:00 AM IST
நில விவகாரத்தில் மிரட்டல்

நில விவகாரத்தில் மிரட்டல்

நில விவகாரத்தில் மிரட்டல் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
24 Sept 2023 1:00 AM IST
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கோவை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
24 Sept 2023 12:45 AM IST
முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

சூலூர் அருகே வீட்டில் குழி தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வு செய்து வருகின்றனர்.
24 Sept 2023 12:45 AM IST
விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்கு வந்த அதிகாரி குடிபோதையில் ரகளை

விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்கு வந்த அதிகாரி குடிபோதையில் ரகளை

கோவை விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்கு வந்த அதிகாரி, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு, ஏ.டி.எம். மையத்தின் கண்காணிப்பு கேமராவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Sept 2023 12:30 AM IST
காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை

காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை

காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
24 Sept 2023 12:30 AM IST
பொது இடங்களில் மரங்களை வெட்டுவதை ஒழுங்குபடுத்த பசுமைக்குழு

பொது இடங்களில் மரங்களை வெட்டுவதை ஒழுங்குபடுத்த பசுமைக்குழு

பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதை ஒழுங்குபடுத்த பசுமைக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்
24 Sept 2023 12:15 AM IST
விஷம் குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை

விஷம் குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை

வால்பாறை அருகே விஷம் குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
23 Sept 2023 3:00 AM IST
தேங்காய், பாக்கு மறைமுக ஏலம்

தேங்காய், பாக்கு மறைமுக ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், பாக்கு மறைமுக ஏலம் நடைபெற்றது.
23 Sept 2023 2:45 AM IST
சரக்கு வாகனம் மோதி தொழிலாளி படுகாயம்

சரக்கு வாகனம் மோதி தொழிலாளி படுகாயம்

கிணத்துக்கடவு அருகே சரக்கு வாகனம் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
23 Sept 2023 2:30 AM IST
ஆன்லைன் மூலம் 12,850 மாணவர்கள் முதல் பருவ தேர்வு எழுதினர்

ஆன்லைன் மூலம் 12,850 மாணவர்கள் முதல் பருவ தேர்வு எழுதினர்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் 12,850 மாணவர்கள் முதல் பருவ தேர்வு எழுதினர்.
23 Sept 2023 2:00 AM IST
பி.ஏ.பி. கால்வாயில் சீரமைப்பு பணி மும்முரம்

பி.ஏ.பி. கால்வாயில் சீரமைப்பு பணி மும்முரம்

தண்ணீர் கசிவை தடுக்க பி.ஏ.பி. கால்வாயில் சீரமைப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
23 Sept 2023 1:45 AM IST