கோயம்புத்தூர்



ரூ.2 லட்சம் நகை திருடியவர் கைது

ரூ.2 லட்சம் நகை திருடியவர் கைது

கோவையில் ஜன்னல் கொசுவலையை கிழித்து ரூ.2 லட்சம் நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
2 May 2022 10:48 PM IST
டிரோன் கேமரா மூலம் கைதிகளை கண்காணிக்க முடிவு

டிரோன் கேமரா மூலம் கைதிகளை கண்காணிக்க முடிவு

கோவை மத்திய சிறையில் கைதிகளை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 May 2022 10:44 PM IST
கோவை கோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை

கோவை கோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை

கோவை கோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
2 May 2022 10:39 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. உதவியாளரிடம் 7 மணி நேரம் போலீசார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. உதவியாளரிடம் 7 மணி நேரம் போலீசார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. உதவியாளரிடம் தனிப்படை போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
2 May 2022 10:36 PM IST
பள்ளி மாணவர்கள் 2 பேர் கட்டிப்புரண்டு சண்டை

பள்ளி மாணவர்கள் 2 பேர் கட்டிப்புரண்டு சண்டை

கோவை வடவள்ளியில் யார் பெரியவன் என்பதில் ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவர்கள் 2 பேர் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். இதை தடுக்க வந்த கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
2 May 2022 10:36 PM IST
பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர்தப்பினர்

பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர்தப்பினர்

திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு பஸ்சை டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர்தப்பினர்.
2 May 2022 10:36 PM IST
புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி

புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி

வால்பாறை அருகே புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி நடந்தது.
2 May 2022 10:14 PM IST
‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
2 May 2022 8:13 PM IST
மூடப்பட்ட என்.டி.சி. மில்களை திறக்க வேண்டும்

மூடப்பட்ட என்.டி.சி. மில்களை திறக்க வேண்டும்

மூடப்பட்ட என்.டி.சி. மில்களை திறக்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
1 May 2022 10:27 PM IST
நிதி நிறுவனத்தில் ரூ.2¼ லட்சம் கொள்ளை

நிதி நிறுவனத்தில் ரூ.2¼ லட்சம் கொள்ளை

கோவை நவஇந்தியாவில் நிதி நிறுவன ஊழியரின் முகத்தில் மயக்க மருந்து தடவி ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 May 2022 10:24 PM IST
தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை சிங்காநல்லூரில் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக நர்சின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
1 May 2022 10:24 PM IST
காதலிக்கு நிச்சயதார்த்தம் ஆனால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

காதலிக்கு நிச்சயதார்த்தம் ஆனால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

காதலிக்கு நிச்சயதார்த்தம் ஆனால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
1 May 2022 10:24 PM IST