கோயம்புத்தூர்

கோவையில் தக்காளி விலை கிடு, கிடு உயர்வு
கோவையில் தக்காளி விலை கிடு, கிடுவென உயர்ந்து கிலோ ரூ.75 வரை விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
1 May 2022 10:24 PM IST
கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
கோவையில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.
1 May 2022 10:23 PM IST
கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்
அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்களை தெரிந்து கொள்ள கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் சமீரன் பேசினார்.
1 May 2022 10:23 PM IST
‘பங்களா கோர்ட்டு' நுழைவு வாயிலை சொந்த பணத்தில் சீரமைத்த பொதுமக்கள்
கோமங்கலம்புதூரில் 500 ஆண்டு பழமை வாய்ந்த ‘பங்களா கோர்ட்டு' நுழைவு வாயிலை சொந்த பணத்தில் பொதுமக்கள் சீரமைத்தனர்.
1 May 2022 10:13 PM IST
குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
சுல்தான்பேட்டை அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலியானான்.
1 May 2022 10:13 PM IST
கிணத்துக்கடவு ரெயில் நிலைய பகுதியை சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும்
கிணத்துக்கடவு ரெயில் நிலைய பகுதியை சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்று வடபுதூர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 May 2022 10:13 PM IST
கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
1 May 2022 10:13 PM IST
பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
1 May 2022 10:13 PM IST
கோவை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
ஆழியாறு அணையில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
1 May 2022 10:13 PM IST
தோட்டத்தில் கூடு கட்டி குஞ்சு பொறித்த குருவி
தோட்டத்தில் கூடு கட்டி குஞ்சு பொறித்த குருவி
1 May 2022 10:13 PM IST
ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
ஆனைமலை அருகே வீட்டில் பதுக்கிய ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
1 May 2022 10:13 PM IST
பெண் டாக்டரிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் சிக்கினர்
காரமடை அருகே பெண் டாக்டரிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் சிக்கினர்.
30 April 2022 9:39 PM IST









