கோயம்புத்தூர்

இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1¼ லட்சம் மோசடி
இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1¼ லட்சம் மோசடி
6 April 2022 9:09 PM IST
கோவை: ரூ. 20-க்காக நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டலை சூறையாடிய வாலிபர்...!
கோவையில் ரூ. 20-க்காக நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டலை சூறையாடிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
6 April 2022 1:30 PM IST
சொத்து வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் தொடர்ந்து போராட்டம்
சொத்து வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கோவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
5 April 2022 11:43 PM IST
கோவையில் மீண்டும் சதம் அடித்த டீசல் விலை
கோவையில் டீசல் விலை மீண்டும் சதம் அடித்து உள்ளது. மேலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110-ஐ தாண்டி விட்டது.
5 April 2022 11:27 PM IST
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
மேட்டுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
5 April 2022 11:22 PM IST
அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் மீது வழக்கு
கோவை அருகே பள்ளி மாணவனை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 April 2022 11:21 PM IST
மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
எட்டிமடை அருகே மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
5 April 2022 11:21 PM IST
கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்படும்
கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் நிதி ஆதாரம் பெறப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
5 April 2022 11:21 PM IST
கோவை தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி
லண்டனில் இருந்து மூலிகை எண்ணெய் அனுப்புவதாக கூறி கோவை தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்டது. வாட்ஸ் அப் மூலம் பேசி ஏமாற்றிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 April 2022 11:21 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
5 April 2022 11:18 PM IST
கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 April 2022 11:15 PM IST










