கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்: தடுப்பு சுவரை உடைத்து வனப்பகுதிக்குள் பாய்ந்த கார்...!
வால்பாறை அருகே தடுப்பு சுவரை உடைத்து வனப்பகுதிக்குள் பாய்ந்த காரால் பரபரப்பு.
3 April 2022 6:45 PM IST
விவசாயிகளிடம் இருந்து 600 டன் நெல் கொள்முதல்
ஆனைமலையில் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளிடம் இருந்து 600 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
2 April 2022 10:18 PM IST
‘தினத்தந்தி’ புகார் ெபட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
2 April 2022 10:18 PM IST
வால்பாறையில் குவிய தொடங்கிய சுற்றுலா பயணிகள்
கோடை சீசனை அனுபவிக்க வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். இதனால் அங்கு நுங்கு, தர்பூசணி வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.
2 April 2022 10:18 PM IST
கடைகளை ஏலம் விடுவது தொடர்பாக வியாபாரிகளை அழைத்து பேச வேண்டும்
கடைகளை ஏலம் விடுவது தொடர்பாக வியாபாரிகளை அழைத்து பேச வேண்டும் என்று நகராட்சி தலைவரிடம், கூட்டமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
2 April 2022 10:17 PM IST
என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறால் ஊட்டி மலைரெயில் நடுவழியில் நின்றது. இதனால் மேட்டுப்பாளையத்திற்கு 3 மணி நேரம் தாமதமாக மலைரெயில் சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்
என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறால் ஊட்டி மலைரெயில் நடுவழியில் நின்றது. இதனால் மேட்டுப்பாளையத்திற்கு 3 மணி நேரம் தாமதமாக மலைரெயில் சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்
2 April 2022 10:15 PM IST
வெறிச்சோடிய கொரோனா தடுப்பூசி முகாம்கள்
வெறிச்சோடிய கொரோனா தடுப்பூசி முகாம்கள்
2 April 2022 10:02 PM IST
டாக்டர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க புதிய சட்டம்
டாக்டர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க புதிய சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம், இந்திய மருத்துவ சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
2 April 2022 10:02 PM IST
பாசன கால்வாயை பாழாக்கும் பாட்டில்கள்
பொள்ளாச்சி அருகே பாசன கால்வாயை பாழாக்கும் பாட்டில்களால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
2 April 2022 10:02 PM IST
அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு
பொள்ளாச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 April 2022 10:02 PM IST
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
2 April 2022 7:36 PM IST










