கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு பகுதியில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்து
கிணத்துக்கடவு பகுதியில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
4 April 2022 12:09 AM IST
வால்பாறையில் கிறிஸ்தவர்கள் தவக்கால பரிகார பவனி
வால்பாறையில் கிறிஸ்தவர்கள் தவக்கால பரிகார பவனி சென்றனர்.
4 April 2022 12:08 AM IST
சாலை வசதி செய்யக்கோரி ரோடு ரோலரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
சாலை வசதி செய்யக்கோரி ரோடு ரோலரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடந்தது.
4 April 2022 12:07 AM IST
வால்பாறை மலைப்பாதையில் பள்ளத்தில் பாய்ந்த கார் மரத்தில் மோதி நின்றதால் 4 பேர் உயிர் தப்பினர்
வால்பாறையில் மலைப்பாதை பள்ளத்தில் கார் பாய்ந்தது. அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் மோதி கார் நின்றதால் அதில் இருந்த 4 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
4 April 2022 12:07 AM IST
பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4 April 2022 12:02 AM IST
கட்டிட தொழிலாளி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கட்டிட தொழிலாளி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்
3 April 2022 8:21 PM IST
சீரமைத்து அகலப்படுத்தாத வரை பாலத்தின் அவலம் தொடரும் என்று வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்
சீரமைத்து அகலப்படுத்தாத வரை பாலத்தின் அவலம் தொடரும் என்று வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்
3 April 2022 8:18 PM IST
மக்கள் நீதி மய்யம் சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன
மக்கள் நீதி மய்யம் சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன
3 April 2022 8:03 PM IST
மருந்துகளின் விலை உயர்வை தாங்க முடியாத சுமை என்று பொதுமக்கள் கூறினர்
மருந்துகளின் விலை உயர்வை தாங்க முடியாத சுமை என்று பொதுமக்கள் கூறினர்
3 April 2022 8:00 PM IST
கோவை -அவினாசி ரோடு மேம்பாலத்தை 550 கோடி செலவில் நீலாம்பூர் வரை நீட்டிக்க திட்டவரைவு தயாரிக்கப் பட்டு உள்ளது.
கோவை -அவினாசி ரோடு மேம்பாலத்தை 550 கோடி செலவில் நீலாம்பூர் வரை நீட்டிக்க திட்டவரைவு தயாரிக்கப் பட்டு உள்ளது
3 April 2022 8:00 PM IST
கோவையில் 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதை 3 கட்டமாக நிறைவேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது
கோவையில் 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதை 3 கட்டமாக நிறைவேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது
3 April 2022 7:54 PM IST
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மோடியின் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மோடியின் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
3 April 2022 7:27 PM IST









