கோயம்புத்தூர்

கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு
சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிய மறுப்பதால் வால்பாறையில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
31 Aug 2021 9:54 PM IST
2 வது முறையாக ஆழியாறு அணை நிரம்பியது
தொடர்மழை காரணமாக 2-வது முறையாக ஆழியாறு அணை நிரம்பியதை தொடர்ந்து 4 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது.
31 Aug 2021 9:50 PM IST
கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர தடுப்பூசி மையம் தொடக்கம்
கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர தடுப்பூசி மையம் தொடக்கம்
30 Aug 2021 11:27 PM IST
பொள்ளாச்சியில் தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கம்
பொள்ளாச்சியில் தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கம்
30 Aug 2021 11:27 PM IST
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
30 Aug 2021 11:27 PM IST
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பயிற்சி டாக்டரின் கதி என்ன?
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பயிற்சி டாக்டரின் கதி என்ன?
30 Aug 2021 11:27 PM IST
தனியார் நிறுவன ஊழியர் கொலையில் 4 பேர் கைது
மதுக்கரை அருகே தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பழிக்குப்பழியாக நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
30 Aug 2021 10:47 PM IST
வீடுகளுக்குள் புகுந்து திருடிய பெண்கள் உள்பட 4 பேர் கைது
வீடுகளுக்குள் புகுந்து திருடிய பெண்கள் உள்பட 4 பேர் கைது
30 Aug 2021 10:44 PM IST
சிறுவாணி அணை நீர்மட்டம் 34 அடியாக உயர்வு
சிறுவாணி அணை நீர்மட்டம் 34 அடியாக உயர்வு
30 Aug 2021 10:40 PM IST
பள்ளி கல்லூரிகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
கோவையில் பள்ளி கல்லூரிகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதுடன், வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
30 Aug 2021 10:36 PM IST











