தர்மபுரி

மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி அருகே மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.லாரி டிரைவர்மாரண்டஅள்ளி அருகே பெல்ரம்பட்டி...
17 May 2023 12:30 AM IST
மொரப்பூர் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
மொரப்பூர்:கடத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மொரப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை)...
17 May 2023 12:30 AM IST
கடத்தூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
மொரப்பூர்:கடத்தூர் அருகே உள்ள ஒசஅள்ளி கிராமத்தை சேர்ந்த சண்முகம் மனைவி வசந்தா (வயது 67). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மோட்டார்...
17 May 2023 12:30 AM IST
கடத்தூரில்போலி டாக்டர் மீது வழக்குப்பதிவு
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒருவர் எம்.பி.பி.எஸ். படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக தர்மபுரி மாவட்ட...
17 May 2023 12:30 AM IST
அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 May 2023 10:43 PM IST
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
காரிமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 2 பேர் இறந்தனர்.
15 May 2023 10:41 PM IST
கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
பழைய தர்மபுரியில் குளிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
15 May 2023 10:40 PM IST
கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
15 May 2023 10:39 PM IST
தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கம்பைநல்லூர் அருகே தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
15 May 2023 10:37 PM IST
காவிரி உபரிநீர் திட்டம் விரைவில் நிறைவேறும்
காவிரி உபரிநீர் திட்டம் விரைவில் நிறைவேறும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
15 May 2023 10:36 PM IST
பா.ம.க.வினர் கடிதம் அனுப்பும் போராட்டம்
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்ககோரி தர்மபுரி அருகே வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ம.க.வினர் கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
15 May 2023 10:34 PM IST
வேப்பாடி ஆற்றில் தடுப்பணை கட்டுவது குறித்து கலெக்டர் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வேப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
15 May 2023 10:32 PM IST









