ஈரோடு



தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது; சரக்கு ஆட்டோ பறிமுதல்

தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது; சரக்கு ஆட்டோ பறிமுதல்

தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றவரை போலீசாா் கைது செய்தனா். சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
20 Oct 2021 3:15 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
20 Oct 2021 3:09 AM IST
ஈரோட்டில் ஓவிய பூங்காவாக மாறிய பள்ளிக்கூடம்

ஈரோட்டில் ஓவிய பூங்காவாக மாறிய பள்ளிக்கூடம்

ஈரோட்டில் ஒரு பள்ளிக்கூடம் ஓவிய பூங்காவாக மாறி உள்ளது.
20 Oct 2021 3:05 AM IST
பெருந்துறை அருகே நள்ளிரவில் துணிகரம் எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு; மேலும் 2 கடைகளில் கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு

பெருந்துறை அருகே நள்ளிரவில் துணிகரம் எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு; மேலும் 2 கடைகளில் கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு

பெருந்துறை அருகே எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருடிய மர்ம நபர் மேலும் 2 கடைகளில் கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
20 Oct 2021 3:00 AM IST
பவானிசாகர் அருகே யாருக்கும் தெரியாமல் தோட்டத்தில் புதைக்கப்பட்ட மூதாட்டி உடல் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு

பவானிசாகர் அருகே யாருக்கும் தெரியாமல் தோட்டத்தில் புதைக்கப்பட்ட மூதாட்டி உடல் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு

பவானிசாகர் அருகே யாருக்கும் தெரியாமல் தோட்டத்தில் புதைக்கப்பட்ட மூதாட்டி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
20 Oct 2021 2:56 AM IST
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: சித்தாரில் வாடகை கட்டிடத்தில் தற்காலிக ரேஷன் கடை அமைப்பு; உணவுப்பொருட்கள் வினியோகித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: சித்தாரில் வாடகை கட்டிடத்தில் தற்காலிக ரேஷன் கடை அமைப்பு; உணவுப்பொருட்கள் வினியோகித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

‘தினத்தந்தி’ செய்தி எதிெராலியால் சித்தாரில் வாடகை கட்டிடத்தில் தற்காலிகமாக ரேஷன் கடை அமைக்கப்பட்டது. மேலும் அந்த கடை மூலம், உணவுப்பொருட்களும் உடனடியாக வினியோகிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
20 Oct 2021 2:49 AM IST
கோபி அருகே, அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை

கோபி அருகே, அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை

கோபி அருகே அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
20 Oct 2021 2:44 AM IST
தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட யானை தந்தம்- புலி பல் பறிமுதல்; இரு மாநில வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட யானை தந்தம்- புலி பல் பறிமுதல்; இரு மாநில வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

தாளவாடி அருகே தமிழகம்- கர்நாடக எல்லை பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட யானை தந்தம் மற்றும் புலி பல்லை இரு மாநில வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.
20 Oct 2021 2:39 AM IST
ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்

மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி செங்கோடகவுண்டன்புதூர் வழியாக மலையம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள மின் கம்பம் எலும்புக்கூடாக ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.
20 Oct 2021 2:34 AM IST
பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல்: அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் குவிந்தனர்

பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல்: அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் குவிந்தனர்

பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அடைந்த ஏராளமானவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
19 Oct 2021 2:47 AM IST
காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 1,300 டன் யூரியா உரம் வந்தது

காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 1,300 டன் யூரியா உரம் வந்தது

காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 1,300 டன் யூரியா உரம் வந்தது.
19 Oct 2021 2:41 AM IST
ஈரோட்டில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 521 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஈரோட்டில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 521 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஈரோட்டில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 521 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
19 Oct 2021 2:36 AM IST