காஞ்சிபுரம்



விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை - காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு

விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை - காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு

விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
11 Jun 2022 7:12 PM IST
தொட்டிலில் கழுத்து இறுக்கி சிறுவன் பலியான சோகம்!

தொட்டிலில் கழுத்து இறுக்கி சிறுவன் பலியான சோகம்!

குன்றத்தூர் அருகே பள்ளி விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் கழுத்து தொட்டிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
11 Jun 2022 3:43 PM IST
வேளாண் வளர்ச்சி திட்டம்

வேளாண் வளர்ச்சி திட்டம்

காஞ்சீபுரம் அருகே அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
10 Jun 2022 6:26 PM IST
பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சீபுரம் பத்ரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
10 Jun 2022 6:19 PM IST
வீடுகளை அகற்றும் முடிவை கைவிடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வீடுகளை அகற்றும் முடிவை கைவிடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
10 Jun 2022 6:09 PM IST
பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் - நாளை நடைபெறுகிறது

பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் - நாளை நடைபெறுகிறது

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10 Jun 2022 5:42 PM IST
தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பெண்கள் போராட்டம்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பெண்கள் போராட்டம்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
10 Jun 2022 5:27 PM IST
வாலாஜாபாத் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவுநாள் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்

வாலாஜாபாத் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவுநாள் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்

வாலாஜாபாத் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
9 Jun 2022 8:03 PM IST
காஞ்சீபுரத்தில் 5,353 பேருக்கு கலெக்டர் கடனுதவி

காஞ்சீபுரத்தில் 5,353 பேருக்கு கலெக்டர் கடனுதவி

முகாமில் விவசாயம், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர் கடனாக பயனாளிகளுக்கு கடனுதவிகளையும், வங்கிகளுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
9 Jun 2022 7:31 PM IST
காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது-  கலெக்டர் ஆர்த்தி

காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது- கலெக்டர் ஆர்த்தி

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
9 Jun 2022 7:13 PM IST
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல்

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல்

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல் 6 மாதங்களுக்கு பிறகு 3 உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.
9 Jun 2022 6:14 PM IST
பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீஸ் நிலையங்களில் ஆவடி கமிஷனர் ஆய்வு

பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீஸ் நிலையங்களில் ஆவடி கமிஷனர் ஆய்வு

புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட பூந்தமல்லி, நசரத்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
9 Jun 2022 5:19 PM IST