காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் பெருமாள் கோவிலில் கருட சேவை
பிரமோற்சவத்தின் முக்கிய விழாவான கருடசேவை உற்சவம் நேற்று நடைபெற்றது.
28 March 2022 5:53 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை- பணம் திருட்டு
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அவரது உறவினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
27 March 2022 7:48 PM IST
குன்றத்தூர் நகராட்சி துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
குன்றத்தூர் நகராட்சி துணைத்தலைவர் பதவியை யாரும் மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
27 March 2022 7:24 PM IST
காஞ்சீபுரம் அருகே 1,100 ஆண்டு கால பழமை வாய்ந்த சிலை கண்டெடுப்பு
காஞ்சீபுரம் அருகே அங்கம்பாக்கத்தில் 1,100 ஆண்டு கால பழமை வாய்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டது.
27 March 2022 6:13 PM IST
பூந்தமல்லியில் முதியவர் வீட்டில் புகுந்து 50 பவுன் நகை கொள்ளை
பூந்தமல்லியில் முதியவர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 50 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
27 March 2022 4:22 PM IST
குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏப்ரல் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏப்ரல் மாதம் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
26 March 2022 9:55 PM IST
காஞ்சீபுரம் அருகே ரூ.37 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
காஞ்சீபுரம் அருகே ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.37 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
26 March 2022 9:50 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 March 2022 9:44 PM IST
காஞ்சீபுரம் அருகே 3 டன் செம்மரக்கட்டைகள் சிக்கின
காஞ்சீபுரம் அருகே 3 டன் பாலீஸ் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் இருந்ததையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வன சரக துறையினருக்கு தகவல் அளித்தார்.
25 March 2022 7:35 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.17 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.17 கோடி அரசு நிலம் வருவாய் துறை மற்றும் போலீசார் உதவியுடன் 56 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.
25 March 2022 6:35 PM IST
கபடி வீராங்கனை தற்கொலை வழக்கு: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
கபடி வீராங்கனை தற்கொலை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
25 March 2022 2:34 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மின் மோட்டாருக்கான மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மின் மோட்டாருக்கான மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
24 March 2022 7:41 PM IST









