காஞ்சிபுரம்



காஞ்சீபுரம் பெருமாள் கோவிலில் கருட சேவை

காஞ்சீபுரம் பெருமாள் கோவிலில் கருட சேவை

பிரமோற்சவத்தின் முக்கிய விழாவான கருடசேவை உற்சவம் நேற்று நடைபெற்றது.
28 March 2022 5:53 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை- பணம் திருட்டு

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை- பணம் திருட்டு

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அவரது உறவினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
27 March 2022 7:48 PM IST
குன்றத்தூர் நகராட்சி துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

குன்றத்தூர் நகராட்சி துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

குன்றத்தூர் நகராட்சி துணைத்தலைவர் பதவியை யாரும் மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
27 March 2022 7:24 PM IST
காஞ்சீபுரம் அருகே 1,100 ஆண்டு கால பழமை வாய்ந்த சிலை கண்டெடுப்பு

காஞ்சீபுரம் அருகே 1,100 ஆண்டு கால பழமை வாய்ந்த சிலை கண்டெடுப்பு

காஞ்சீபுரம் அருகே அங்கம்பாக்கத்தில் 1,100 ஆண்டு கால பழமை வாய்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டது.
27 March 2022 6:13 PM IST
பூந்தமல்லியில் முதியவர் வீட்டில் புகுந்து 50 பவுன் நகை கொள்ளை

பூந்தமல்லியில் முதியவர் வீட்டில் புகுந்து 50 பவுன் நகை கொள்ளை

பூந்தமல்லியில் முதியவர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 50 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
27 March 2022 4:22 PM IST
குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏப்ரல் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏப்ரல் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏப்ரல் மாதம் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
26 March 2022 9:55 PM IST
காஞ்சீபுரம் அருகே ரூ.37 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

காஞ்சீபுரம் அருகே ரூ.37 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

காஞ்சீபுரம் அருகே ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.37 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
26 March 2022 9:50 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 March 2022 9:44 PM IST
காஞ்சீபுரம் அருகே 3 டன் செம்மரக்கட்டைகள் சிக்கின

காஞ்சீபுரம் அருகே 3 டன் செம்மரக்கட்டைகள் சிக்கின

காஞ்சீபுரம் அருகே 3 டன் பாலீஸ் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் இருந்ததையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வன சரக துறையினருக்கு தகவல் அளித்தார்.
25 March 2022 7:35 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.17 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.17 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.17 கோடி அரசு நிலம் வருவாய் துறை மற்றும் போலீசார் உதவியுடன் 56 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.
25 March 2022 6:35 PM IST
கபடி வீராங்கனை தற்கொலை வழக்கு: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்

கபடி வீராங்கனை தற்கொலை வழக்கு: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்

கபடி வீராங்கனை தற்கொலை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
25 March 2022 2:34 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மின் மோட்டாருக்கான மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மின் மோட்டாருக்கான மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மின் மோட்டாருக்கான மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
24 March 2022 7:41 PM IST