காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலரின் உதவியாளரை மிரட்டிய தரகர் கைது
ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலரின் உதவியாளரை மிரட்டிய தரகர் கைது செய்யப்பட்டார்.
17 March 2022 6:24 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்பு; ஆர்.டி.ஓ. நடவடிக்கை
ஸ்ரீபெரும்புதூர் அருகே கொத்தடிமைகளாக இருந்த 11 பேரை ஆர்.டி.ஓ மீட்டு அரசு நிவாரணம் வழங்கி மறு வாழ்வுக்கு வழிவகை செய்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
17 March 2022 6:20 PM IST
சட்டம், ஒழுங்கை பேணி காக்க ரவுடிகள் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: போலீஸ் டி.ஜி.பி
சட்டம், ஒழுங்கை பேணி காக்க ரவுடிகள் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காஞ்சீபுரத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பேசினார்.
17 March 2022 5:25 PM IST
செம்மஞ்சேரியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை - நண்பர்கள் 2 பேர் போலீசில் சரண்
செம்மஞ்சேரியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் 2 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
16 March 2022 6:23 AM IST
சுங்குவார்சத்திரம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது
சுங்குவார்சத்திரம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 March 2022 6:19 AM IST
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
15 March 2022 7:46 PM IST
காஞ்சீபுர பெண் போலீசாருக்கு மருத்துவ முகாம்
மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அனைத்து போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் தமிழக டி.ஐ.ஜி. சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
15 March 2022 7:34 PM IST
மூதாட்டியிடம் நகை பறிப்பு; 3 பேர் கைது
மூதாட்டியின் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்ற மர்ம கும்பலை ஒரு மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
15 March 2022 7:25 PM IST
ஏகாம்பரநாதர் கோவிலில் தேரோட்டம்
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரம் திருக்கல்யாணப் பெருவிழாவினையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
15 March 2022 5:53 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க முகாம்
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க வாரம் திட்டத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
15 March 2022 5:07 PM IST
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ரூ.5 கோடியில் தங்க கவசம்..!
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.5 கோடியில் தங்க கவசம் வழங்கினார்.
15 March 2022 7:15 AM IST
ஒரகடம் அருகே வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்
ஒரகடம் அருகே வேன் சாலை திருப்பத்தில் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
14 March 2022 6:11 PM IST









