காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே அட்டை பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
ஸ்ரீபெரும்புதூர் அருகே அட்டை பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
14 March 2022 5:57 PM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் 63 நாயன்மார்களுடன் வீதியுலா
பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவையொட்டி காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் 63 நாயன்மார்களுடன் வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.
14 March 2022 5:14 PM IST
காஞ்சிபுரம்: அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ...!
காஞ்சிபுரம் அருகே அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
13 March 2022 9:45 PM IST
காஞ்சீபுரம் மாநகராட்சியில் குடிநீருக்காக போராடும் நிலை வரக்கூடாது; அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
காஞ்சீபுரம் மாநகராட்சியில் குடிநீருக்காக போராடும் நிலை வரக்கூடாது என அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
13 March 2022 7:40 PM IST
வாலாஜாபாத் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
வாலாஜாபாத் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
13 March 2022 6:11 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 600 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 600 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.
13 March 2022 5:58 PM IST
காஞ்சீபுரம் அருகே வீரர்களின் நினைவை போற்றும் வகையிலான கல் கண்டெடுப்பு
காஞ்சீபுரம் அருகே வீரர்களின் நினைவை போற்றும் வகையிலான தூங்குதலை என அழைக்கப்படும் தூங்குதலை கல் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
11 March 2022 5:19 PM IST
10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
10-ம் வகுப்பு மாணவி அடிக்கடி செல்போனில் பேசியதை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்தால் தற்கொலை செய்து கொண்டார்.
11 March 2022 4:39 PM IST
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவனுடன் எம்.எல்.ஏ. சந்திப்பு
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவனின் வீட்டுக்கு திருப்போரூர் எம்.எல்.ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார்.
11 March 2022 3:41 PM IST
காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 March 2022 3:27 PM IST
பொன்னேரி அருகே குளவி கொட்டியதால் 40 மாணவர்கள் பாதிப்பு
பொன்னேரி அருகே குளவி கொட்டியதால் 40 மாணவர்கள் பாதிப்படைந்தார்கள்.
10 March 2022 8:55 PM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
10 March 2022 8:23 PM IST









