காஞ்சிபுரம்



ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
21 March 2022 4:17 PM IST
சுங்குவார்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி; 19 பெண்கள் படுகாயம்

சுங்குவார்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி; 19 பெண்கள் படுகாயம்

சுங்குவார்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்து பெண் பலியானார்.
21 March 2022 4:07 PM IST
செம்பரம்பாக்கம் ஏரியின் வாய்க்கால் பகுதிகளில் ரூ.8½ கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் வாய்க்கால் பகுதிகளில் ரூ.8½ கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் வாய்க்கால் பகுதிகளில் ரூ.8½ கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.
21 March 2022 3:54 PM IST
வாலாஜாபாத்தில் பள்ளி மேலாண்மை குழு

வாலாஜாபாத்தில் பள்ளி மேலாண்மை குழு

வாலாஜாபாத்தில் பள்ளி மேலாண்மை குழுவை காஞ்சீபுர மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
21 March 2022 3:40 PM IST
வாலாஜாபாத் அருகே ரூ.2 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

வாலாஜாபாத் அருகே ரூ.2 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

வாலாஜாபாத் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.
20 March 2022 7:18 PM IST
கொளப்பாக்கம் ஊராட்சியில் வீட்டு வரி செலுத்த சிறப்பு முகாம்

கொளப்பாக்கம் ஊராட்சியில் வீட்டு வரி செலுத்த சிறப்பு முகாம்

கொளப்பாக்கம் ஊராட்சியில் வீட்டு வரி சிரமமின்றி செலுத்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
20 March 2022 7:04 PM IST
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
20 March 2022 6:26 PM IST
ஏகாம்பரநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

ஏகாம்பரநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
19 March 2022 6:04 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே சிறுவன், மூதாட்டிக்கு கத்தி வெட்டு - மது வாங்க பணம் தராததால் வாலிபர் வெறிச்செயல்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சிறுவன், மூதாட்டிக்கு கத்தி வெட்டு - மது வாங்க பணம் தராததால் வாலிபர் வெறிச்செயல்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மது வாங்க பணம் தராததால் சிறுவன் மற்றும் மூதாட்டியை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
19 March 2022 5:13 PM IST
பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

குன்றத்தூரை அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக பலியானார்.
19 March 2022 4:48 PM IST
குன்றத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடைபாதை கடைகள் அகற்றம்

குன்றத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடைபாதை கடைகள் அகற்றம்

குன்றத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையோரத்தில் இருந்த நடைபாதை கடைகள் மற்றும் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.
18 March 2022 5:54 PM IST
சுங்குவார்சத்திரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆய்வாளர் பலி

சுங்குவார்சத்திரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆய்வாளர் பலி

சுங்குவார்சத்திரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதி உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆய்வாளர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
18 March 2022 5:18 PM IST