காஞ்சிபுரம்

அய்யப்பன்தாங்கலில் மழைநீரை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் மழைநீரை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Nov 2021 4:06 PM IST
மழைநீர் சூழ்ந்துள்ள பூந்தமல்லி மகளிர் போலீஸ் நிலையத்தில் கமிஷனர் ஆய்வு
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று மாலை மழைநீர் சூழ்ந்துள்ள பூந்தமல்லி மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
29 Nov 2021 4:00 PM IST
ஒரத்தூர் ஏரிகரை உடைந்து தண்ணீர் வெளியேற்றம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஒரத்தூர் ஏரியில் நீர்தேக்கத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Nov 2021 5:06 PM IST
காஞ்சீபுரத்தில் பட்டா கத்தியுடன் அட்டகாசம் செய்த 4 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
காஞ்சீபுரத்தில் பட்டா கத்தியுடன் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிவிட்டு தப்பிச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
28 Nov 2021 5:02 PM IST
கடைக்கு செல்லும் சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லையா? - பெண் கிறிஸ்தவ போதகர் மீது புகார்
பெண் மதபோதகரை கைது செய்யக்கோரி நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
27 Nov 2021 1:43 PM IST
காரப்பேட்டை அருகே லாரி மோதி 2 பெண்கள் பலி
காரப்பேட்டை அருகே லாரி மோதி 2 பெண்கள் பலியானார்கள்.
27 Nov 2021 1:39 PM IST
நாடார் சமுதாயம் குறித்து சர்ச்சை கருத்து; பெண் கிறிஸ்தவ போதகரை கைது செய்யவேண்டும்- போலீசில் நாடார் சங்கத்தினர் மனு
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் நடந்த ஆராதனை கூட்டத்தில் கிறிஸ்தவ மத போதகரான பியூலா செல்வராணி நாடார் சமுதாயத்தினர் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார்.
26 Nov 2021 7:26 PM IST
காஞ்சீபுரம் அருகே பாலாற்று கரையோரம் ஒதுங்கிய ஐம்பொன் சிலை
காஞ்சீபுரம் அருகே வளத்தோட்டம் கிராமத்தில் பாலாற்றின் கரையோரம் ஐம்பொன்னால் ஆன ஹயக்ரீவர் உலோக சிலை கரை ஒதுங்கியது.
26 Nov 2021 5:55 PM IST
காஞ்சீபுரம் பாலாற்றில் கரை ஒதுங்கிய 3 உடல்களால் பரபரப்பு - புதைக்கப்பட்ட உடல்கள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது
காஞ்சீபுரம் பாலாற்றில் கரை ஒதுங்கிய 3 உடல்களால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் அவை ஏற்கனவே இறந்தவர்களின் உடல்கள் என்பதும், மண்ணில் புதைக்கப்பட்ட அவை, வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதும் தெரிந்தது.
26 Nov 2021 5:48 PM IST
குன்றத்தூர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
குன்றத்தூர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
26 Nov 2021 5:39 PM IST
காஞ்சீபுரத்தில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தின் நவம்பர் 2021 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
25 Nov 2021 8:05 PM IST
பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைய கணக்கெடுப்பு பணி
பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைய கணக்கெடுப்பு பணி மணிமங்கலம், கரசங்கால் கிராமத்தில் தொடங்கியது.
25 Nov 2021 7:56 PM IST









