காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 45 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 45 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
25 Nov 2021 4:14 PM IST
விஷார் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 35 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை
விஷார் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 35 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
25 Nov 2021 4:11 PM IST
சுங்குவார் சத்திரம் அருகே வேன், கார், லாரி அடுத்தடுத்து மோதல்; 15 பேர் படுகாயம்
சுங்குவார் சத்திரம் அருகே வேன், கார், லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
24 Nov 2021 2:53 PM IST
வெள்ளத்தில் சிக்கிய பெண் பலி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய பெண் பலியானார்.
24 Nov 2021 2:17 PM IST
காஞ்சீபுரத்தில் பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கி கொள்ளை முயற்சி
காஞ்சீபுரம் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கி கொள்ளை அடிக்க முயன்று தப்பி ஓடிய 6 பேரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
23 Nov 2021 7:26 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம்கள் வருகிற 25, 26-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
23 Nov 2021 6:34 PM IST
உரிமையாளர் தூக்கி சென்ற கன்று குட்டியின் பின்னால் 3 கி.மீ. தூரம் ஓடிய எருமை மாடு
மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் இவரது எருமை மாடு ஒன்று குட்டி ஈன்றுவிட்டது. உரிமையாளர் தூக்கி சென்ற கன்று குட்டியின் பின்னால் 3 கி.மீ. தூரம் ஓடிய எருமை மாடு.
23 Nov 2021 6:10 PM IST
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
23 Nov 2021 6:03 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் தங்க, வைர நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் தங்க, வைர நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
23 Nov 2021 5:42 PM IST
பூந்தமல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி; சசிகலா வழங்கினார்
பூந்தமல்லி நகர அ.ம.மு.க. சார்பில் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோரிமேடு பகுதியில் நடைபெற்றது.
23 Nov 2021 5:11 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாமூல் கேட்டு அட்டகாசம் செய்த ரவுடிகளை பிடிக்க 4 தனிப்படைகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாமூல் கேட்டு அட்டகாசம் செய்த ரவுடிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
22 Nov 2021 8:35 PM IST
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
22 Nov 2021 7:10 PM IST









