காஞ்சிபுரம்

காஞ்சீபுர டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளைகேட் டாஸ்மாக் கடை முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. காஞ்சீபுரம் மாவட்ட டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
30 Nov 2021 6:00 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
30 Nov 2021 5:35 PM IST
லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை இளநிலை உதவியாளர் கைது
வரதட்சணை கொடுமை தொடர்பான புகாரில் சாதகமாக அறிக்கை அனுப்புவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காஞ்சீபுரம் சமூக நலத்துறை அலுவலக இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Nov 2021 4:37 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 884 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 884 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின.
30 Nov 2021 4:17 PM IST
வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., சுயேச்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் தி.மு.க.வை சேர்ந்தவர் ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்றார்.
30 Nov 2021 3:35 PM IST
ஒரத்தூர் ஏரிக்கரை உடைந்து 3-வது நாளாக வெளியேறும் தண்ணீர்
ஒரத்தூர் ஏரிக்கரை உடைந்து 3-வது நாளாக தண்ணீர் வெளியேறுகிறது. உடைப்பு பகுதியில் மணல்மூட்டைகளை அடுக்கும் பணி நடந்து வருகிறது.
30 Nov 2021 3:30 PM IST
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் கீழ் வாலிபர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
29 Nov 2021 7:49 PM IST
போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், 300 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
29 Nov 2021 7:23 PM IST
வரதராஜபுரம் பகுதியில் தொடரும் மழை வெள்ள தேக்கம்
வரதராஜபுரம் பகுதியில் மழை வெள்ள தேக்கம் என்பது எத்தனையோ அதிகாரிகள் வந்தும் பயனில்லாமல் தொடந்து நடைபெறுகிறது.
29 Nov 2021 7:17 PM IST
காஞ்சீபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சிகளில் சமூக வல்லுனர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சீபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டாரங்களில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரிய தொழில்சார் சமூக வல்லுனர்கள் தேர்வு செய்யப்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
29 Nov 2021 6:44 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
29 Nov 2021 6:37 PM IST
காஞ்சீபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
காஞ்சீபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.
29 Nov 2021 6:20 PM IST









