காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் வீட்டுமனை அளிப்பதாக ரூ.2¾ கோடி மோசடி- ரியல் எஸ்டேட் அதிபர் கைது
வீட்டுமனை அளிப்பதாக கூறி ரூ.2 கோடியே 80 லட்சம் வரை மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
24 July 2021 10:09 AM IST
காஞ்சீபுரம் நகராட்சி பசுமை உரக்கிடங்கில் கலெக்டர் ஆய்வு
காஞ்சீபுரம் நகராட்சி நத்தப்பேட்டை கிராமத்தில் உள்ள பசுமை உரக்கிடங்கை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.
24 July 2021 9:45 AM IST
படப்பை அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
படப்பை அருகே ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி அரசு அரசு நிலத்தை மீட்டனர்.
24 July 2021 9:34 AM IST
போலீஸ் உடல்திறன் தேர்வுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - போலீஸ் துறை அறிவிப்பு
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
24 July 2021 9:21 AM IST
படப்பை அருகே தனியார் தொழிற்சாலையில் திருட்டு
படப்பை அருகே தனியார் தொழிற்சாலையில் மருத்துவ உபகரண பொருட்கள் தயாரிக்கும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
24 July 2021 9:18 AM IST
தேசிய ஊரக வேலை திட்ட பணி வழங்கக்கோரி பெண்கள் முற்றுகை
தேசிய ஊரக வேலை திட்ட பணி வழங்கக்கோரி பெண்கள் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அறையை முற்றுகையிட்டனர்.
24 July 2021 9:07 AM IST
உத்திரமேரூர் அருகே 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய லகுலீசர் சிலை கண்டெடுப்பு
உத்திரமேரூர் அருகே 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய லகுலீசர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
23 July 2021 10:14 AM IST
காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 July 2021 9:59 AM IST
தொழிற்சாலையில் திருடிய 5 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு பிளேட்டுகளை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 July 2021 9:07 AM IST
அரிவாளை காட்டி நீதி கேட்டு வெளியான வீடியோவால் பரபரப்பு தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது
தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது செய்யப்பட்டார். தனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர்களை கைது செய்யும்படி அரிவாளை காட்டி நீதிகேட்டு அவர் பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
22 July 2021 5:59 AM IST
படப்பை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை உறவினர் கைது
படப்பை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
22 July 2021 5:56 AM IST
தமிழகத்தை வளா்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
தமிழகத்தை வளா்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
21 July 2021 5:48 AM IST









