காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகையை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 Feb 2021 5:03 AM IST
காஞ்சீபுரத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
காஞ்சீபுரம் மூங்கில்மண்டபம் பகுதியில் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார்.
20 Feb 2021 4:49 AM IST
பூந்தமல்லி அருகே ரசாயன கலவை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியதால் பரபரப்பு; தீயணைப்பு வீரர்கள் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
பூந்தமல்லி அருகே ரசாயன கலவை ஏற்றி சென்ற லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்துள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Feb 2021 4:16 AM IST
பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக நர்சுகள் நேற்று டி.எம்.எஸ் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Feb 2021 10:31 AM IST
ஆயுதங்கள் கையாள்வது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி
ஆயுதங்கள் கையாள்வது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி பயனுள்ள வகையில் இருப்பதாக அதிகாரிகள் தகவல்.
19 Feb 2021 10:26 AM IST
மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி
தாத்தா-பாட்டியுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 வயது குழந்தை, மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
19 Feb 2021 10:23 AM IST
வீட்டில் சமையல் செய்து சாப்பிட்ட சி.ஆர்.பி.எப். வீரர் திடீர் சாவு
வீட்டில் சமையல் செய்து சாப்பிட்ட சி.ஆர்.பி.எப். வீரர் திடீர் சாவு மனைவி, மகனுக்கு தீவிர சிகிச்சை.
19 Feb 2021 10:20 AM IST
கழிவுநீரை சுத்தம் செய்தபோது பரிதாபம் கிணற்றில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி
மதுரவாயலில் கழிவுநீரை சுத்தம் செய்தபோது கிணற்றில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
18 Feb 2021 11:50 AM IST
உத்திரமேரூர் அருகே வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
உத்திரமேரூர் அருகே வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி யிடம் நகை பறித்தது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
18 Feb 2021 11:45 AM IST
குன்றத்தூரில் திருமணம் செய்துகொள்ள காதலி வற்புறுத்தியதால் காதலன் தற்கொலை
குன்றத்தூரில் திருமணம் செய்து கொள்ள காதலி வற்புறுத்தியதால் காதலன் தற்கொலை செய்து கொண்டார்.
17 Feb 2021 11:31 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நில உரிமையாளர் மற்றும் விவசாயிகளை தரக்குறைவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குன்றத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
17 Feb 2021 11:28 AM IST
படப்பை அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பலியான வழக்கில் இருவர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள காட்ரம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உணவு தயாரிக்கும் மையம் இயங்கி வந்தது.
16 Feb 2021 10:38 PM IST









