காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே மாயமான 2 மாதங்களுக்கு பிறகு காட்டில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட எலக்ட்ரீசியன்; கொலையா? போலீசார் விசாரணை
உத்திரமேரூர் அருகே மாயமான எலக்ட்ரீசியன் 2 மாதங்களுக்கு பிறகு காட்டில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
12 Jan 2021 5:23 AM IST
தாலிக்கு தங்கம் திட்டம்: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 797 பேர் பயன் அடைந்துள்ளனர்; கலெக்டர் தகவல்
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 1,501 பயனாளிகளுக்கு ரூ.42.50 கோடி நிதி உதவியும் 66.644 கிலோகிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
11 Jan 2021 5:21 AM IST
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
10 Jan 2021 5:23 AM IST
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை
வாலாஜாபாத் அருகே கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
10 Jan 2021 5:05 AM IST
செம்மஞ்சேரியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி
செம்மஞ்சேரியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
9 Jan 2021 7:12 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 588 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் 352 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி படப்பை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
8 Jan 2021 5:38 AM IST
வெள்ளக்காடாக காட்சி தரும் மாங்காடு; முழங்கால் அளவு மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்
மாங்காடு நகரம் வெள்ளக்காடாக காட்சி தருகிறது. முழங்கால் அளவு மழைநீரில் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர்.
8 Jan 2021 4:56 AM IST
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கூட்ரோட்டில் வசிப்பவர் சத்திய பிரசாத்.
7 Jan 2021 6:16 AM IST
காஞ்சீபுரம் வரதராஜபுரம் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி
வரதராஜபுரம் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
7 Jan 2021 5:39 AM IST
தொடர் மழை காரணமாக ஏரிகள் கிடுகிடுவென நிரம்புகின்றன: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகள் கிடுகிடுவென நிரம்புகின்றன. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
6 Jan 2021 8:10 AM IST
எண்ணூரில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த அக்காவை அடித்து கொன்ற தம்பி
எண்ணூரில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த அக்காவை அடித்து கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
6 Jan 2021 8:07 AM IST
காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு கிராமத்தில் ரூ.7½ கோடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க கட்டப்படும் கிடங்கு; மாவட்ட கலெக்டர் ஆய்வு
காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு கிராமத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் தேர்தல் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் வண்ணம் புதிய பாதுகாப்பு கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
5 Jan 2021 6:10 AM IST









