காஞ்சிபுரம்

வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் மூலம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரம் பேர் விண்ணப்பம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர், சேர்த்தல் சிறப்பு முகாமில் இதுவரை 30 ஆயிரத்து 240 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.
10 Dec 2020 4:00 AM IST
புயல் வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் புயல் வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை அமைச்சா் கே.எ.செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
9 Dec 2020 3:45 AM IST
சோழிங்கநல்லூரில் அரசு பஸ் மோதி மூதாட்டி சாவு
சோழிங்கநல்லூரில் அரசு பஸ் மோதியதில் மீன் வியாபாரம் செய்த மூதாட்டி பலியானார்.
8 Dec 2020 5:06 AM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னாள் படைவீரர் நல கொடிநாள் நிதி வசூல் தொடக்கம்; பொதுமக்கள் தாமாக முன்வந்து வழங்க வேண்டுகோள்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் முன்னாள் படைவீரர் நல கொடிநாள் நிதி வசூலை உண்டியலில் செலுத்தி தொடங்கி வைத்தனர்.
8 Dec 2020 4:46 AM IST
காஞ்சீபுரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பெண் அரசு ஊழியர் பலி
காஞ்சீபுரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த வேளாண் துறை பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
7 Dec 2020 5:15 AM IST
வரதராஜபுரத்தில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரம்
வரதராஜபுரத்தில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
7 Dec 2020 5:00 AM IST
காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர்கள் 2 பேர் சாவு
காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
6 Dec 2020 4:30 AM IST
காஞ்சீபுரம், திருவள்ளூரில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம், திருவள்ளூரில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Dec 2020 3:45 AM IST
பாலாற்றை கடக்க முயன்றபோது மாயமான 3 சிறுமிகள் பிணமாக மீட்பு
காஞ்சீபுரம் அருகே பாலாற்றை கடக்க முயன்றபோது மாயமான 3 சிறுமிகள் பிணமாக மீட்கப்பட்டனர்.
5 Dec 2020 5:37 AM IST
பொன்னேரி அருகே துணிகரம்: விவசாயி வீட்டில் புகுந்து 104 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை; தனிப்படை போலீசார் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
பொன்னேரி அருகே விவசாயி பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 104 பவுன் தங்க நகைகள் மற்றும் 6 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
5 Dec 2020 5:28 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உழவர், அலுவலர் தொடர்பு திட்டம்; அதிகாரி தகவல்
வேளாண் துறை அதிகாரிகள் கிராம ஊராட்சிகளில் விளைநிலங்களுக்கே சென்று விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகளை வழங்க உழவர், அலுவலர் தொடர்பு திட்டம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி தெரிவித்துள்ளார்.
4 Dec 2020 7:36 AM IST
காஞ்சீபுரம் அருகே பாலாற்றை கடக்க முயன்ற 3 சிறுமிகள் மாயம்
காஞ்சீபுரம் அருகே பாலாற்றை கடக்க முயன்ற 3 சிறுமிகள் மாயமானார்கள்.
4 Dec 2020 7:28 AM IST









