காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி
காஞ்சீபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடங்கின.
3 Dec 2020 5:53 AM IST
காஞ்சீபுரம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது
காஞ்சீபுரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
2 Dec 2020 3:15 AM IST
மறைமலைநகர் அருகே விபத்து: லாரி-டிராக்டர் மோதல்; வடமாநில டிரைவர் பலி - 9 பேர் படுகாயம்
மறைமலை நகர் அருகே டிராக்டர் மீது பின்னால் வந்த டிரைலர் லாரி மோதிய விபத்தில், டிரைவர் பலியானார். உடன் சென்ற 9 பேர் படுகாயமடைந்தனர்.
1 Dec 2020 3:38 AM IST
சுடுகாட்டுக்கு பிணத்தை எடுத்து செல்லும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு; 3 பேர் படுகாயம் உயர் அழுத்த மின்கம்பி வாகனத்தில் உரசியது
சுடுகாட்டுக்கு பிணத்தை எடுத்து செல்லும்போது வாகனத்தில் உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 Nov 2020 4:00 AM IST
காஞ்சீபுரத்தில் தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு வாலிபருக்கு பாராட்டு
காஞ்சீபுரத்தில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு போலீசார் பாராட்டுக்களை தெரிவித்தார்.
30 Nov 2020 3:30 AM IST
பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28 Nov 2020 5:40 AM IST
பொன்னேரி அருகே நிரம்பி வழியும் லட்சுமிபுரம் அணைக்கட்டு
பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் அணைக்கட்டுக்கு தொடர்ந்து மழைநீர் வந்து கொண்டிருப்பதால் நிரம்பி வழிகிறது.
27 Nov 2020 3:30 AM IST
பாலத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு
காஞ்சீபுரம், பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
26 Nov 2020 4:17 AM IST
நிவர் புயலை எதிர்கொள்ள காஞ்சீபுரம் மாவட்டம் தயார் நிலையில் உள்ளது கலெக்டர் தகவல்
நிவர் புயலை எதிர்கொள்ள காஞ்சீபுரம் மாவட்டம் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
25 Nov 2020 5:17 AM IST
கல்பாக்கம் அருகே இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது கொலை செய்ததாக 2 பேர் கைது
கல்பாக்கம் அருகே இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது. அவரை கொலை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Nov 2020 5:14 AM IST
3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கியை கொடுத்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கைது
3 பேர் சுட்டுக்கொல்லப் பட்ட வழக்கில், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கொடுத்ததாக ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
24 Nov 2020 4:44 AM IST










