காஞ்சிபுரம்

சுங்குவார்சத்திரம் அருகே, வீடு புகுந்து துணிகரம்; சென்னை பல்கலைக்கழக பதிவாளரை மிரட்டி 30 பவுன் நகை கொள்ளை
சுங்குவார்சத்திரம் அருகே வீடு புகுந்து சென்னை பல்கலைக்கழக பதிவாளரை மிரட்டி 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
17 Dec 2020 6:45 AM IST
படப்பை அருகே, புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
படப்பை அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 Dec 2020 4:00 AM IST
வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரி மனு; கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்தனர்
வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தனர்.
15 Dec 2020 1:43 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 30 பேர் பாதிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 183 ஆக உயர்ந்துள்ளது.
15 Dec 2020 1:36 AM IST
8 மாதங்களுக்கு பிறகு, மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறப்பு; சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
8 மாதங்களுக்கு பிறகு வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் முன்பு சுற்றுலா வந்த பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
15 Dec 2020 1:00 AM IST
உத்திரமேரூரில் புனரமைப்பு பணியின்போது, கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு
உத்திரமேரூரில் புனரமைப்பு பணியின்போது கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது.
14 Dec 2020 1:50 AM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்
உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.
14 Dec 2020 1:45 AM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான முகாம் - இன்றும் நடக்கிறது
காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான முகாம் நேற்று நடைபெற்றது.
13 Dec 2020 3:45 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 430 பேர் பலி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 430 பேர் உயிரிழந்துள்ளனர்.
13 Dec 2020 3:45 AM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டதால், ஆ.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார்.
13 Dec 2020 3:30 AM IST
காஞ்சீபுரத்தில் விபரீத முடிவு: கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - பெற்றோரை இழந்த 2 பிஞ்சு குழந்தைகளும் அனாதையான சோகம்
காஞ்சீபுரத்தில் குடும்பத்தகராறில் கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
12 Dec 2020 3:30 AM IST
கோயம்பேடு மார்க்கெட்டில் 3½ மாத குழந்தை கடத்தல் வழக்கில் கணவன்-மனைவி உள்பட 6 பேர் கைது - பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தியது அம்பலம்
கோயம்பேடு மார்க்கெட்டில் 3½ மாத குழந்தை கடத்தல் வழக்கில் கணவன்-மனைவி, மகன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு குடும்பமே இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது.
11 Dec 2020 3:45 AM IST









