காஞ்சிபுரம்



படப்பை அருகே வாலிபருக்கு வெட்டு; 7 பேர் கைது

படப்பை அருகே வாலிபருக்கு வெட்டு; 7 பேர் கைது

படப்பை அருகே வாலிபரை வெட்டியது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Nov 2020 3:30 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5½ லட்சம் நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் வழங்கினார்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5½ லட்சம் நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் வழங்கினார்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
3 Nov 2020 8:07 AM IST
நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
3 Nov 2020 8:04 AM IST
சோமங்கலம் அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

சோமங்கலம் அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

சோமங்கலம் அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
1 Nov 2020 6:06 AM IST
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பதவியேற்பு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பதவியேற்பு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார் பதவியேற்று கொண்டார்.
31 Oct 2020 5:26 AM IST
ஏரிகளில் 6 டி.எம்.சி. நீர் இருப்பு இருப்பதால் 2021-ம் ஆண்டு வறட்சி இல்லாத கோடை காலமாக இருக்கும்

ஏரிகளில் 6 டி.எம்.சி. நீர் இருப்பு இருப்பதால் 2021-ம் ஆண்டு வறட்சி இல்லாத கோடை காலமாக இருக்கும்

வடகிழக்கு பருவமழையால் ஏரிகளில் 6 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருப்பதால் வருகிற 2021-ம் ஆண்டு கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் வறட்சி இல்லாத கோடைகாலமாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
30 Oct 2020 8:48 AM IST
இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
30 Oct 2020 8:31 AM IST
புதுவண்ணாரப்பேட்டையில் பரிதாபம் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து சாவு

புதுவண்ணாரப்பேட்டையில் பரிதாபம் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து சாவு

பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.
29 Oct 2020 9:32 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10,421 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10,421 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10,421 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி கலெக்டர் தகவல்.
29 Oct 2020 9:26 AM IST
பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி அக்காள்-தங்கை பலி

பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி அக்காள்-தங்கை பலி

ஆவடி அருகே பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி அக்காள்-தங்கை இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
28 Oct 2020 10:14 AM IST
ஆவடி அருகே திருமணமான 2 மாதத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை

ஆவடி அருகே திருமணமான 2 மாதத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை

ஆவடி அருகே திருமணமான 2 மாதத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
28 Oct 2020 10:06 AM IST
அசாம் விபத்தில் மரணம் ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் சொந்த ஊரான காஞ்சீபுரத்தில் நடந்தது

அசாம் விபத்தில் மரணம் ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் சொந்த ஊரான காஞ்சீபுரத்தில் நடந்தது

அசாமில் நடைபெற்ற விபத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
27 Oct 2020 10:28 AM IST