கள்ளக்குறிச்சி

உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோலப்பாறை முருகன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
3 July 2023 12:00 AM IST
சனி பிரதோஷத்தையொட்டி கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சனி பிரதோஷத்தையொட்டி கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
2 July 2023 12:15 AM IST
திருக்கோவிலூரில் இருதரப்பினரிடையே மோதல்: அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் மீது வழக்கு
திருக்கோவிலூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 July 2023 12:15 AM IST
மூங்கில்துறைப்பட்டில் தி.மு.க. பொதுக்கூட்டம்
மூங்கில்துறைப்பட்டில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
2 July 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகேஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூர் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 July 2023 12:15 AM IST
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
2 July 2023 12:15 AM IST
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டுமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனை நாளை மறுநாள் நடக்கிறது
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனை நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
2 July 2023 12:15 AM IST
குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்: சங்கராபுரம் அருகே பரபரப்பு
சங்கராபுரம் அருகே குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 July 2023 12:15 AM IST
தியாகதுருகம் வாரச்சந்தையில் சதம் அடித்த தக்காளி விலை
தியாகதுருகம் வாரச்சந்தையில் தக்காளி விலை நேற்று சதம் அடித்தது.
2 July 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் வன்கொடுமை தடுப்பு சட்ட விழிப்புணர்வு கூட்டம்: கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
2 July 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே காரில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
2 July 2023 12:15 AM IST
பெண்ணிடம் தகராறு: தட்டிக்கேட்ட தந்தை-மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
பெண்ணிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தந்தை-மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 July 2023 12:15 AM IST









