கள்ளக்குறிச்சி



அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

கள்ளக்குறிச்சி அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
29 May 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் பிரசார கூட்டம்

கள்ளக்குறிச்சியில் பிரசார கூட்டம்

கள்ளக்குறிச்சியில் சி.ஐ.டி.யு.சார்பில்பிரசார கூட்டம் நடந்தது.
29 May 2023 12:15 AM IST
சோதனை சாவடியில் வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

சோதனை சாவடியில் வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

கல்வராயன்மலைப் பகுதி சோதனை சாவடியில் வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.
29 May 2023 12:15 AM IST
ஒரே நாளில் சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 35 பேர் கைது

ஒரே நாளில் சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 35 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் சாராயம், மதுபாட்டில்கள் விற்றது தொடர்பாக 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 May 2023 12:15 AM IST
சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது கைது செய்யப்பட்டார்.
29 May 2023 12:15 AM IST
சூறை காற்றுடன் மழை

சூறை காற்றுடன் மழை

ரிஷிவந்தியம் பகுதியில் சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில் மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
29 May 2023 12:15 AM IST
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூடுதல் பஸ் வசதியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
29 May 2023 12:15 AM IST
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

கச்சிராயப்பாளையம் அருகே மதுகுடித்ததை காதலி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
29 May 2023 12:15 AM IST
கோடை உழவு செய்து விவசாயிகள் பயனடையலாம்

கோடை உழவு செய்து விவசாயிகள் பயனடையலாம்

தியாகதுருகம் பகுதியில் கோடை உழவு செய்து விவசாயிகள் பயனடையலாம் என்று தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
29 May 2023 12:15 AM IST
தூய்மை பணி முகாம்

தூய்மை பணி முகாம்

சங்கராபுரத்தில் தூய்மை பணி முகாம் நடந்தது.
29 May 2023 12:15 AM IST
ஆவின் பாலகம் அமைக்க கடனுதவி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்

ஆவின் பாலகம் அமைக்க கடனுதவி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்

ஆவின் பாலகம் அமைக்க கடனுதவி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
28 May 2023 12:15 AM IST
635 பேருக்கு ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள்

635 பேருக்கு ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் 635 பேருக்கு ரூ.1½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
28 May 2023 12:15 AM IST