நாமக்கல்

திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் சாவு
எலச்சிபாளையம்:திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அங்கு நின்றவர்கள் முதியவரை மீட்டு...
10 Dec 2022 12:15 AM IST
காவிரி ஆற்றின் கரையில் படித்துறை கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு
பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றின் கரையில் படித்துறை கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்.
10 Dec 2022 12:15 AM IST
நாமக்கல்லில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று ஆங்காங்கே சாரல்மழை பெய்தது. நேற்று முன்தினம்...
10 Dec 2022 12:15 AM IST
திருச்செங்கோட்டில் குளியலறையில் மயங்கி கிடந்த பெண் சாவு
எலச்சிபாளையம்:திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வி (வயது 53). விசைத்தறி தொழில் செய்து வந்தார். இவருடைய கணவர் மோகன்ராஜ்...
10 Dec 2022 12:14 AM IST
புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை: பொதுமக்களுக்கு உதவ செல்போன் எண்கள் வெளியீடு
நாமக்கல் மாவட்டத்தில் புயல் காரணமாக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ள அரசு...
10 Dec 2022 12:13 AM IST
எர்ணாபுரத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
நாமக்கல் அருகே எர்ணாபுரத்தில் நடந்த ஒன்றிய அளவிலான வெறிநோய் தடுப்பூசி முகாமை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். வெறிநோய் தடுப்பூசி முகாம் ...
10 Dec 2022 12:11 AM IST
மாண்டஸ் புயல் எதிரொலி: ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் முன்னேற்பாடுகள் தயார்
ராசிபுரம்:வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில்...
10 Dec 2022 12:10 AM IST
நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் இணை இயக்குனர் விசாரணை
மாணவிகள் தர்ணா போராட்டம் எதிரொலியாக நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் இணை இயக்குனர் விசாரணை செய்தனர்.
9 Dec 2022 12:38 AM IST
ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
நாமக்கல் நகராட்சியில் ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
9 Dec 2022 12:36 AM IST
ஆன்லைனில் கட்டிட மேஸ்திரியிடம் ரூ.7.86 லட்சம் மோசடி
வீடுகட்ட கடன் தருவதாக கூறி ஆன்லைனில் கட்டிட மேஸ்திரியிடம் ரூ.7 லட்சத்து 86 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Dec 2022 12:34 AM IST
மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள்
நாமக்கல்லில் மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.
9 Dec 2022 12:31 AM IST
குண்டர் சட்டத்தில் பெண் கைது
திருச்செங்கோடு வழியாக காரில் கஞ்சா கடத்திய கோவையை சேர்ந்த பெண்ணை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
9 Dec 2022 12:29 AM IST









