நாமக்கல்



திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில்   மயங்கி கிடந்த முதியவர் சாவு

திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் சாவு

எலச்சிபாளையம்:திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அங்கு நின்றவர்கள் முதியவரை மீட்டு...
10 Dec 2022 12:15 AM IST
காவிரி ஆற்றின் கரையில் படித்துறை கட்டும் பணியை  முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு

காவிரி ஆற்றின் கரையில் படித்துறை கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு

பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றின் கரையில் படித்துறை கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்.
10 Dec 2022 12:15 AM IST
நாமக்கல்லில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை

நாமக்கல்லில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று ஆங்காங்கே சாரல்மழை பெய்தது. நேற்று முன்தினம்...
10 Dec 2022 12:15 AM IST
திருச்செங்கோட்டில்  குளியலறையில் மயங்கி கிடந்த பெண் சாவு

திருச்செங்கோட்டில் குளியலறையில் மயங்கி கிடந்த பெண் சாவு

எலச்சிபாளையம்:திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வி (வயது 53). விசைத்தறி தொழில் செய்து வந்தார். இவருடைய கணவர் மோகன்ராஜ்...
10 Dec 2022 12:14 AM IST
புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை:  பொதுமக்களுக்கு உதவ செல்போன் எண்கள் வெளியீடு

புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை: பொதுமக்களுக்கு உதவ செல்போன் எண்கள் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் புயல் காரணமாக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ள அரசு...
10 Dec 2022 12:13 AM IST
எர்ணாபுரத்தில்  வெறிநோய் தடுப்பூசி முகாம்  அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

எர்ணாபுரத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

நாமக்கல் அருகே எர்ணாபுரத்தில் நடந்த ஒன்றிய அளவிலான வெறிநோய் தடுப்பூசி முகாமை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். வெறிநோய் தடுப்பூசி முகாம் ...
10 Dec 2022 12:11 AM IST
மாண்டஸ் புயல் எதிரொலி:  ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் முன்னேற்பாடுகள் தயார்

மாண்டஸ் புயல் எதிரொலி: ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் முன்னேற்பாடுகள் தயார்

ராசிபுரம்:வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில்...
10 Dec 2022 12:10 AM IST
நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் இணை இயக்குனர் விசாரணை

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் இணை இயக்குனர் விசாரணை

மாணவிகள் தர்ணா போராட்டம் எதிரொலியாக நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் இணை இயக்குனர் விசாரணை செய்தனர்.
9 Dec 2022 12:38 AM IST
ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாமக்கல் நகராட்சியில் ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
9 Dec 2022 12:36 AM IST
ஆன்லைனில் கட்டிட மேஸ்திரியிடம் ரூ.7.86 லட்சம் மோசடி

ஆன்லைனில் கட்டிட மேஸ்திரியிடம் ரூ.7.86 லட்சம் மோசடி

வீடுகட்ட கடன் தருவதாக கூறி ஆன்லைனில் கட்டிட மேஸ்திரியிடம் ரூ.7 லட்சத்து 86 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Dec 2022 12:34 AM IST
மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள்

மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள்

நாமக்கல்லில் மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.
9 Dec 2022 12:31 AM IST
குண்டர் சட்டத்தில் பெண் கைது

குண்டர் சட்டத்தில் பெண் கைது

திருச்செங்கோடு வழியாக காரில் கஞ்சா கடத்திய கோவையை சேர்ந்த பெண்ணை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
9 Dec 2022 12:29 AM IST