நாமக்கல்



மாண்டஸ் புயல் எதிரொலி:  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

'மாண்டஸ்' புயல் எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

‘மாண்டஸ்’ புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால் இன்று மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
9 Dec 2022 12:27 AM IST
நகை திருடிய 2 பேர் கைது

நகை திருடிய 2 பேர் கைது

ராசிபுரம் அருகே நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Dec 2022 12:24 AM IST
இன்று மின்சாரம் நிறுத்தம்

இன்று மின்சாரம் நிறுத்தம்

வெப்படை, பல்லக்காபாளையத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
9 Dec 2022 12:22 AM IST
ராசிபுரத்தில் 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ராசிபுரத்தில் 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ராசிபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2¼ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வீட்டின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Dec 2022 12:20 AM IST
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
9 Dec 2022 12:16 AM IST
உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரசார வாகனங்கள்

உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரசார வாகனங்கள்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் குறித்த பிரசார வாகனங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.
9 Dec 2022 12:15 AM IST
7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

கொல்லிமலை அடிவாரத்தில் விவசாய நிலத்தில் 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
9 Dec 2022 12:13 AM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

பிலிக்கல்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Dec 2022 12:23 AM IST
ரூ.3 லட்சம் கடனுக்காக வியாபாரியின் சொத்து அபகரிப்பு

ரூ.3 லட்சம் கடனுக்காக வியாபாரியின் சொத்து அபகரிப்பு

நாமக்கல்லில் கோழித்தீவன மூலப்பொருட்கள் வியாபாரியிடம் ரூ.3 லட்சம் கடனுக்காக சொத்துக்களை அபகரித்தது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Dec 2022 12:21 AM IST
மாவட்டத்தில் இந்த ஆண்டு  ரூ.2¼ கோடி கொடிநாள் நிதி வசூல் செய்ய இலக்கு

மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.2¼ கோடி கொடிநாள் நிதி வசூல் செய்ய இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.2¼ கோடி கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறினார்.
8 Dec 2022 12:15 AM IST
100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சி

100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சி

ஆதார் எண் இணைப்பு நடவடிக்கை என்பது 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முயற்சியாகும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டினார்.
8 Dec 2022 12:15 AM IST
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருச்செங்கோடு பவுர்ணமி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
8 Dec 2022 12:15 AM IST