நாமக்கல்



போக்சோ வழக்கில் கைதாகி  ஜாமீனில் வெளியே வந்த தொழிலாளி தற்கொலை

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த தொழிலாளி தற்கொலை

பரமத்திவேலூர்:ஜேடர்பாளையத்தில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜாமீனில் வந்தார் நாமக்கல்...
3 Dec 2022 12:15 AM IST
நாமக்கல்லில்  கல்லூரி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்  500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

நாமக்கல்லில் கல்லூரி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு இடையேயான...
3 Dec 2022 12:15 AM IST
பரமத்திவேலூரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?  பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பரமத்திவேலூரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் நாமக்கல்...
2 Dec 2022 12:15 AM IST
பருவமழை தொடக்கம்:  கண்களில் இமைப்படல அழற்சி நோயில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும்  கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல்

பருவமழை தொடக்கம்: கண்களில் இமைப்படல அழற்சி நோயில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை தொடங்கி உள்ளதால் கண்களில் இமைப்படல அழற்நி நோயில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தி...
2 Dec 2022 12:15 AM IST
தகுதிச்சான்று இல்லாமல்  மாணவர்களை ஏற்றி சென்ற வேன் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல்  வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை

தகுதிச்சான்று இல்லாமல் மாணவர்களை ஏற்றி சென்ற வேன் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்பேரில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமையிலான...
2 Dec 2022 12:15 AM IST
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள  பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும்  கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். மாதாந்திர கூட்டம் நாமக்கல் மாவட்ட...
2 Dec 2022 12:15 AM IST
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கொட்டுவதற்காக  காலாவதியான சாய பவுடர் ஏற்றி வந்த வண்டி சிறைபிடிப்பு

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கொட்டுவதற்காக காலாவதியான சாய பவுடர் ஏற்றி வந்த வண்டி சிறைபிடிப்பு

பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் காவிரி ஆற்று பகுதியில் நேற்று தனியார் சாயப்பட்டறைகளுக்கு சாய பவுடர் விற்பனை செய்யும் கடையில் இருந்து காலாவதியான சாய...
2 Dec 2022 12:15 AM IST
பள்ளிபாளையத்தில்  தையல் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

பள்ளிபாளையத்தில் தையல் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 46). தையல் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு தனியார்...
2 Dec 2022 12:15 AM IST
திருச்செங்கோட்டில்  ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்செங்கோட்டில் ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

எலச்சிபாளையம்:திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்று...
2 Dec 2022 12:15 AM IST
நாமக்கல்லில்  உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்  கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்

நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்

நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலக எய்ட்ஸ் தினம் ஐக்கிய...
2 Dec 2022 12:15 AM IST
கொல்லிமலையில்  கரடி தாக்கி விவசாயி படுகாயம்

கொல்லிமலையில் கரடி தாக்கி விவசாயி படுகாயம்

சேந்தமங்கலம்:நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சி ஓலையாறு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46). விவசாயி. இவர் அங்குள்ள வனப்பகுதி...
2 Dec 2022 12:15 AM IST
பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் முதியவர் பிணம்  யார் அவர்? போலீசார் விசாரணை

பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் திருச்செங்கோடு பஸ் நிறுத்த பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக பரமத்திவேலூர்...
2 Dec 2022 12:15 AM IST