நாமக்கல்

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த தொழிலாளி தற்கொலை
பரமத்திவேலூர்:ஜேடர்பாளையத்தில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜாமீனில் வந்தார் நாமக்கல்...
3 Dec 2022 12:15 AM IST
நாமக்கல்லில் கல்லூரி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு இடையேயான...
3 Dec 2022 12:15 AM IST
பரமத்திவேலூரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் நாமக்கல்...
2 Dec 2022 12:15 AM IST
பருவமழை தொடக்கம்: கண்களில் இமைப்படல அழற்சி நோயில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை தொடங்கி உள்ளதால் கண்களில் இமைப்படல அழற்நி நோயில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தி...
2 Dec 2022 12:15 AM IST
தகுதிச்சான்று இல்லாமல் மாணவர்களை ஏற்றி சென்ற வேன் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்பேரில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமையிலான...
2 Dec 2022 12:15 AM IST
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். மாதாந்திர கூட்டம் நாமக்கல் மாவட்ட...
2 Dec 2022 12:15 AM IST
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கொட்டுவதற்காக காலாவதியான சாய பவுடர் ஏற்றி வந்த வண்டி சிறைபிடிப்பு
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் காவிரி ஆற்று பகுதியில் நேற்று தனியார் சாயப்பட்டறைகளுக்கு சாய பவுடர் விற்பனை செய்யும் கடையில் இருந்து காலாவதியான சாய...
2 Dec 2022 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் தையல் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 46). தையல் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு தனியார்...
2 Dec 2022 12:15 AM IST
திருச்செங்கோட்டில் ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
எலச்சிபாளையம்:திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்று...
2 Dec 2022 12:15 AM IST
நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலக எய்ட்ஸ் தினம் ஐக்கிய...
2 Dec 2022 12:15 AM IST
கொல்லிமலையில் கரடி தாக்கி விவசாயி படுகாயம்
சேந்தமங்கலம்:நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சி ஓலையாறு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46). விவசாயி. இவர் அங்குள்ள வனப்பகுதி...
2 Dec 2022 12:15 AM IST
பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் திருச்செங்கோடு பஸ் நிறுத்த பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக பரமத்திவேலூர்...
2 Dec 2022 12:15 AM IST









